இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்!!

Post Views: 96 புதுடெல்லி: இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி வளாகம் வரவுள்ளது. இங்குவரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக தான்சானியா சென்றுள்ளார். அங்குள்ள ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி புதிய வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி, இந்திய கல்வி அமைச்சகம், … Read more

“உலகின் அமைதியான நாடுகள்..” டாப் இடங்களில் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..

Post Views: 94 ஜெனீவா: இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். குளோபல் அமைதி குறியீடு எனப்படும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு இதை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான அமைதியான நாடுகள் பட்டியல் சமீபத்தில் தான் … Read more

பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் மில்லே: £130m கஞ்சா, £636,000 பண நோட்டுகள் பறிமுதல்

Post Views: 86 ஆபரேஷன் மில்லே என்ற பெயரில் பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் £130 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்கள், £636,000 பவுண்ட் பண நோட்டுகள் மற்றும் 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதிலும் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுக்களை கண்டறிந்து அவற்றை சீர்குலைக்கும் வகையில் ஒரு மாத காலம் நடைபெற்ற சோதனையில் £130 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்கள், 20 துப்பாக்கிகள், £1m மதிப்பிலான கோகோயின் மற்றும் … Read more

கசிந்த விஷ வாயு; அப்படியே தரையில் விழுந்து உயிரை விட்ட மக்கள் – பயங்கரம்!

Post Views: 185 விஷ வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ வாயு கசிவு தென் ஆப்பிரிக்கா, போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. அங்கு சுரங்க வேலைகளில் உள்ளவர்களுக்கான தற்காலில குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் பலி: மேலும், … Read more

ஜப்பான் மக்கள்தொகை பிரச்சினை | குழந்தைகள் உள்ள குடும்பங்கள் 1 கோடிக்கும் கீழாக சரிவு

Post Views: 560 டோக்கியோ: ஜப்பானில் 1986-க்குப் பின்னர் முதன்முறையாக குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழே சரிந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பான் அரசு தங்கள் நாட்டில் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் குறித்த புள்ளிவிவரங்களைப் பராமரித்து வருகிறது. அதன் அடிப்படையில் 2022-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தை ஜப்பான் சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. … Read more

உணவுப்பொருட்களில் ஒட்டப்படும் Best-Before Date என்பது என்ன? கனேடிய நிபுணர்கள் கூறும் முக்கிய செய்தி

Post Views: 166 ஒரு பக்கம் உலக நாடுகள் பலவற்றில் மக்கள் உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வால் அவதியுற்று வருகிறார்கள். மறுபக்கமோ உணவுப்பொருட்களின் கவர்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் தவறாக வழிநடத்துவதால், அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படுவதால் உணவுப்பொருட்கள் வீணாக்கப்பட்டுவருகின்றன, தவறாக வழிகாட்டும் ஸ்டிக்கர்களால் வீணாகும் உணவு பெரும்பாலான, பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் கவர்கள் மீது, best-before date என்னும் ஒரு விடயம் அச்சிடப்படுகிறது. ஆனால், பலர் அதை காலாவதி திகதி (expiry date) என தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆக, நல்ல … Read more

320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 10 பேரரசர்கள், 2 குடியாட்சிகள்… – அச்சில் மூடுவிழா காணும் Wiener Zeitung பத்திரிகை!

Post Views: 74 வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் மிகவும் பிரபலமான பத்திரிகையும், உலகின் மிகப் பழமையான செய்தித்தாளுமான ‘வெய்னர் ஜெய்துங்’ (Wiener Zeitung ) இனி அச்சேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 320 ஆண்டு கால வரலாறு கொண்ட பத்திரிகையின் அச்சுப் பதிப்பின் மூடுவிழா அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையின் கடைசி அச்சுப் பிரதியில் வாசகர்கள் விவரம் அறிந்து கொள்ளும்விதமாக ஒரு விவரக் குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. ஜூன் 29, 2023 அன்று வெளியான பத்திரிகையில் அந்தச் … Read more

வாட்ஸ் அப் வீடியோ கால்.. வேற லெவல் வசதியை கொண்டு வரும் மெட்டா நிறுவனம்.. இது மட்டும் வந்தால் ‘செம’

Post Views: 77 முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தனது பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது வீடியோ கால் வசதியில் அசத்தாலன அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது. உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு … Read more

புதிய சட்டத்தால் தென் கொரியாவில் அனைவருக்கும் வயது குறைந்தது: சுவாரஸ்யப் பின்னணி

Post Views: 60 சியோல்: தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தினால் வயதை கணக்கிடும் பாரம்பரிய முறைகள் கைவிடப்பட்டு சர்வதேச நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு தென் கொரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் வயதை கணக்கிட 2 முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஓர் குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை … Read more

ரஷ்யாவில் ஏரியில் தவறி விழுந்த இந்திய மருத்துவ மாணவி மரணம்

Post Views: 94 இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் ரஷ்யாவில் உள்ள ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த மாணவி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் முழபிலாங்காடு பகுதியில் குரும்ப பகவதி கோவில் அருகே வசிக்கும் ஷெர்லியின் ஒரே மகள் இ. பிரத்யுஷா (E. Pratyusha). 24 வயதாகும் இவர், ரஷ்யாவில் ஸ்மோலென்ஸ்க் மாநில மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவி ஆவார். ஏறியில் தவறி விழுந்த மாணவிகள்பிரத்யுஷா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது தவறுதலாக ஏரியில் … Read more