26.9 C
Munich
Saturday, July 27, 2024
- Advertisement -spot_img

CATEGORY

இந்தியா

உலககோப்பை தொடரில் வரலாறு படைத்த முகமது ஷமி!

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் முகமது ஷமி! 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் மிக வேகமாக 50...

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!!

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா 397 ரன்களை பெற்று 398 ரன்களை இலக்காக நியூசிலாந்துக்கு வைத்தது. ஷமி,ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா...

வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்!வரலாற்று சாதனை படைத்த இந்தியா!!

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி எல்விஎம் 3எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பலகட்ட...

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டதாக ஐ.நா. தகவல்

வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வறுமைக் குறியீட்டு...

தக்காளியை பாதுகாக்கும் பவுன்சர்கள் வீடியோ வைரல்! வியாபாரி கைது

இந்தியாவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளியை பாதுகாக்க பவுன்சர்கள்: உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை...

பிரதமர் மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பசும்பால் விற்று கோடிகளில் பங்களா கட்டிய விவசாயி!

இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் பசும்பால் விற்று கோடிக்கணக்கில் பங்களா கட்டி  சாதித்து காட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் இப்தே, இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்துள்ளது. இந்நிலையில் கடும்...

மோதிரம் மூலம் பண பரிவர்த்தனை: இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்!

போன்-பே மற்றும் கூகுள்-பே ஆகிய பணபரிவர்த்தனை முறைகளுக்கு மாற்றாக தற்போது மோதிரத்தை ஸ்வைப் செய்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோதிரம் மூலம் பணபரிவர்த்தனை நேரடி பண பரிமாற்றத்தை சுலபமாக்கும் வகையில் முதலில் டெபிட் கார்டு...

சர்வதேச யோகா தினம்.. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் பங்கேற்பு..

மைசூர்: யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகிறார்கள். சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு...

இந்திய மாணவிக்கு உலகளவில் குவியும் பாராட்டு! யார் அவர்?

இந்திய மாணவியின் செயலி ஒன்றை கண்டு, Apple நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாராட்டியது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.மாணவர்களுக்கான போட்டி2023ஆம் ஆண்டுக்கான Apple Swift Student Challenge போட்டி உலகம் முழுவதும் நடந்தது. இதில்...

Latest news

- Advertisement -spot_img