கீரைகளில் எத்தனையோ இருக்க, இவற்றில் மட்டும் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Post Views: 155 கீரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மருத்துவப் பலன்களைக் கொண்டது. அதனால்தான், ‘கீரைகள் நம் வீட்டு மருத்துவப் பெட்டி’ என்கிறார்கள். கீரைகளின் மருத்துவ குணங்கள் தெரியாததால் பலர் இவற்றைப் பயன்படுத்துவது இல்லை. அம்மாதிரியான சில கீரைகளின் ஸ்பெஷல் குணங்களைப் பார்க்கலாம்.சர்க்கரவர்த்திக் கீரை: கீரைகளில் நிகரற்ற கீரை எனப் பெயர் பெற்றது இது. இதில் இரும்புச்சத்து, தங்கச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்தது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலில் உயிர் அணுக்களை உண்டாக்கி … Read more

எந்தெந்த உணவுகளில் அதிக கால்சியம் சத்து உள்ளது தெரியுமா? 

Post Views: 69 கால்சியம் மனிதர்களுக்கு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். இது நமது எலும்புகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமின்றி தசைச் செயல்பாட்டை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பல இந்திய உணவுகளில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த பதிவில் நமது தினசரி கால்சியம் ஊட்டச்சத்துத் தேவையை பூர்த்தி செய்யும் உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.  பால் மற்றும் பால் பொருட்கள்: இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் பல நூறு … Read more

ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Post Views: 68 ரம்புட்டான் (Rambutan) என்பது சுவையான, சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். இது மலேசியாவை பிறப்பிடமாகக் கொண்டு, பின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதில்  கார்போஹைட்ரேட், மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B3, C போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.இதிலுள்ள வைட்டமின் C மற்றும் பாலிஃபினால் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலிலுள்ள தீங்கு தரும் ஃபிரி ரேடிகல்களை அழித்து அவற்றை சமநிலையில் வைத்துப் … Read more

E-Soil: மண்ணுக்கு கரண்ட் கொடுத்தால் செடி வேகமாக வளரும்! 

Post Views: 63 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லிங்கோப்பிங் பல்கலைக்கழகத்தில் Electronic Soil எனப்படும் மின்மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண் மூலமாக எந்த செடியாக இருந்தாலும் வேகமாக வளரும் என சொல்லப்படுகிறது.  ஒரு தாவரத்தின் மகசூல் என்பது மண்ணின் வளத்தைப் பொருத்து அமைவதாகும். அதன் காரணமாகவே விவசாயம் செய்வதற்கு முன்பு மண்ணை ஆய்வு செய்து அந்த நிலத்தில் எதுபோன்ற பயிர்கள் விளையும் என சோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் தற்போதைய அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலமாக எந்த மண்ணில் வேண்டுமானாலும் … Read more

இயற்கையான முறையில் அடர்த்தியான முடியை அடைவதற்கான வழிகள்!

Post Views: 46 அடர்த்தியான கூந்தலைக் கொண்டிருப்பது விரும்பத்தக்கப் பண்பாகும், மேலும் மரபியல் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் போது, ​​முடியின் அடர்த்தியை அதிகரிக்கப் பல இயற்கை உத்திகள் உள்ளன. சமச்சீர் உணவு: முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குச்  சத்தான உணவு முக்கியமானது. வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் டி மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். இந்த ஊட்டச் சத்துக்கள் முடி வேர்களை ஆதரிக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த முடி அடர்த்திக்குப் பங்களிக்கின்றன. உச்சந்தலையில் மசாஜ்: வழக்கமான உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை ஊக்குவிக்கிறது. கூடுதல் நன்மைகளுக்கு மசாஜ் செய்யும்போது … Read more

நொதிக்கச் செய்த உணவுகளில் இத்தனை நன்மைகளா?

Post Views: 44 நாம் நம் உணவுகளை உடனுக்குடன் தயாரித்து உண்பதில் கிடைக்கும் நன்மைகளைவிட, சில உணவுகளின் மூலப்பொருளை ஊறவைத்து அரைத்தோ அல்லது பிசைந்து வைத்து குறிப்பிட்ட நேரம் சென்றபின் சமைத்து சாப்பிடும்போது அதிகளவு ஆரோக்கியம் கிடைக்கும். நடைமுறையில் அவ்வாறு நொதிக்கச்செய்து (fermented) நாம் உண்டுவரும் சில உணவுகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் பெறும் கூடுதல் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.பாலில் சிறிதளவு மோர் சேர்த்து வைத்தால் ஆறேழு மணி நேரத்தில் அது சுவையான தயிராகிவிடும். தயிர் … Read more

இனிக்கும் கரும்பில் இத்தனை ஆரோக்கியமா?

Post Views: 966 கரும்பை தவிர்த்து பொங்கல் பண்டிகை இல்லை எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கரும்பு சாப்பிட பிடிக்கும். இனிக்கும் கரும்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. கரும்பு சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது. குடல் புண், வெட்டை சூடு போன்றவற்றை குணப்படுத்துகிறது. வயிற்றுப் புண்களை ஆற்றும் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. கரும்பு சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து பருக வலிப்பு குணமாகும். ஒரு கப் கரும்பு சாருடன் சிறிதளவு வெல்லம், ஒரு டீஸ்பூன் … Read more

இளம் வயதினருக்கு மெட்டா நிறுவனம் போட்ட கட்டுப்பாடு!

Post Views: 672 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கு பதிவுகளை காட்டுவதில் கட்டுப்பாடை விதித்திருக்கிறது மெட்டா நிறுவனம். இன்றைய காலத்தில் மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன சமூக ஊடகப் பயன்பாடு பல்வேறு வகையான நன்மைகளை தந்தாலும், அதில் ஆபத்துகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சமூக ஊடகங்கள் மூலம் அனைத்து வகை தகவல்களும் பாரபட்சமின்றி எல்லா வயது பார்வையாளர்களையும் சென்றடைகிறது. இதன் மூலம் இளம் வயதின வயதினர் தவறான முடிவை எடுக்கும் நிலைக்கு செல்கின்றனர். மேலும் சமூக ஊடகத்தின் … Read more

இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா..?

Post Views: 36 உலகளவில் மதிப்புமிக்க பாஸ்போர்ட்களை கொண்ட | நாடுகளில் பட்டியலில் இந்தியா 80ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 5ம் ஆண்டாக ஜப்பான், சிங்கப்பூர் முதலிடம்சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்வீடன் தென்கெரியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் 2ம் இடத்தில் உள்ளன. இந்தியாவில் இருந்து 62 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்காலாம்

(Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார்

"President Erdogan's visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye"

Post Views: 871 “President Erdogan’s visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye” காசாவில் இருந்து துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு அங்காரா பில்கென்ட் சிட்டி (Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார். நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயியல் மருத்துவமனைக்கு வந்த எர்டோகன், (Minister of Health Fahrettin Koca, Chief Physician of the Hospital … Read more