அதிகளவு பணம், தங்க நகைகளை உம்ரா மேற்கொள்பவர்கள் கொண்டுவர வேண்டாம்!! சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Post Views: 177 வெளிநாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சவூதி வரும்போது, அதிக அளவு பணம் பற்றும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிதி மோசடிகளைத் தவிர்ப்பதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் படி, யாத்ரீகர்களை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், தங்கக்கட்டிகள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகம் போன்றவற்றை புனித பயணத்தின் போது கொண்டுவர … Read more

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு தடை விதித்துள்ள சவூதி அரேபியா!

Post Views: 68 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (Saudi Food and Drug Authority – SFDA) தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறால்களில் (frozen shrimps) வெண்புள்ளி சிண்ட்ரோம் வைரஸ் (white spot syndrome virus WSSV) இருப்பதைக் கண்டறிந்த ஆணையம், உடனடியாக தடையை அறிவித்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் இறால் உள்ளிட்ட கடல் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க சுற்றுச்சூழல், … Read more

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி உள்ளிட்ட நாடுகள் திடீர் முடிவு..எரிபொருள் விலை உயர வாய்ப்பு?

Post Views: 58 வாஷிங்டன்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், அதையும் மீறி உற்பத்தியை குறைப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. உலக அளவில் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. இதனால், … Read more

அமீரகத்தில் குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை.. 

Post Views: 53 ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. இந்த மாதம் எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையானது சற்று குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் குழுவின் ஏப்ரல் மாத விலைப்பட்டியலின் படி, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு … Read more

தொழுகை காலங்களில் தாறுமாறாக வாகனங்களை பார்க்கிங் செய்தால் 500 திர்ஹம் அபராதம்!! அபுதாபி காவல்துறை எச்சரிக்கை!

Post Views: 109 புனித ரமலான் மாதத்தில் தராவீஹ் அல்லது பிற தொழுகைகளின் போது சாலைகளில் வாகனங்களைத் தாறுமாறாக நிறுத்துவதை தவிர்க்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வாகன நிறுத்துமிட சட்டத்தை கடைபிடிக்குமாறும் குடியிருப்பாளர்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும், ஃபெடரல் போக்குவரத்துச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் 500 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஷேக் மன்சூர். யார் இவர்..?

Post Views: 69 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமான ஐக்கிய அரபு அமீரக ஃபெடரல் சுப்ரீம் கவுன்சிலின் ஒப்புதலுடன், அமீரக நாட்டின் புதிய துணை ஜனாதிபதி நியமனத்தை அறிவிக்கும் எமிரி ஆணையை, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்டுள்ளார். அமீரக அதிபர் வெளியிட்ட புதிய நியமன ஆணையின்படி, அமீரகத்தின் துணைப் பிரதமராகவும், ஜனாதிபதி விவகார நீதிமன்ற … Read more

சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு புதிதாக பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய அரசாங்க போர்ட்டல் அறிமுகம்..!!

Post Views: 84 சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்களுக்குப் புதிதாக பிறந்த குழந்தைகளை அரசாங்க சேவை போர்ட்டல் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யலாம் என்று சவுதியின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சிவில் விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் ஏஜென்சி வழங்கும் ‘அப்ஷர் (Absher)’ என்ற போர்ட்டலில் வெளிநாட்டினரின் புதிதாகப் பிறந்த குழந்தைகள் குறித்து இ-பதிவு செய்யலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த போர்ட்டல் வழியாக பதிவு செய்த பின்னர், வெளிநாட்டவர்கள் பிறப்புச் சான்றிதழை … Read more

மரணத்தை உண்டாக்கும் அபாயம்!! குழந்தைகளுக்கு இந்த பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என ஓமான் எச்சரிக்கை..!!

Post Views: 84 ஓமானின் சுகாதார அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளது. கடுமையான நோய்த்தொற்றுகளை உண்டாக்கி மரணத்தை உண்டாக்கும் பாக்டீரியாவான க்ரோனோபாக்டர் (Cronobacter) கலந்ததற்கான சாத்தியக்கூறு இருப்பதால், “Nestlé Good Start Soothe (infant formula) 942 g” பயன்பாட்டை நிறுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அமைச்சகத்தின் சுற்றறிக்கையில், இந்த தயாரிப்பு பிறந்த மற்றும் சிறிய … Read more

பேருந்து கவிழ்ந்து தீபிடித்ததால் 20 உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழப்பு, 29 பேர் காயம், சவூதியில் ஏற்பட்ட பயங்கரமான விபத்து!!

Post Views: 67 சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீபிடித்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவமானது கடந்த (திங்கள்கிழமை) சவூதியில் நடந்துள்ளது. இந்த பயங்கரமான பேருந்து விபத்தில் உம்ரா யாத்திரிகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தானது, ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் … Read more

அமீரக குடியிருப்பாளர்களுக்கு புதிய சேமிப்பு திட்டத்தை அறிவித்துள்ள நேஷனல் பாண்ட்ஸ்.. என்னென்ன பலன்கள்..?

Post Views: 87 ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிமக்களும், வெளிநாட்டவர்களும் ஓய்வுக்குப் பின்னரும் பணம் சம்பாதிக்கும் வகையில் புதிய சேமிப்புத் திட்டம் ஒன்றை நேஷனல் பாண்ட்ஸ் (National bonds) அறிமுகம் செய்துள்ளது. அமீரகத்தில் தனித்துவம் மிக்க ஓய்வூதியத் திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நீண்ட கால திட்டத்தின் முதல் பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர்கள் தங்களின் விருப்பமான வாழ்க்கை முறையை தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்றும் நேஷனல் பாண்ட்ஸ் கூறியுள்ளது. இந்தத் திட்டத்தில் சேமிப்புக் … Read more