TN 11th Result 2023: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? பார்ப்பது எப்படி?- விவரம் இதோ!

Post Views: 155 தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, பள்ளிகள், ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என 5 வழிகளில் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து … Read more

TN 10th Result 2023: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்; தேதி, நேரம் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எப்படி?- முழு விவரம்

Post Views: 123 Tamil Nadu 10th Result 2023: தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என 5 வழிகளில் தெரிந்துகொள்ளலாம்.  தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 10ஆம் வகுப்பு படித்து … Read more

அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் 10% சலுகை முழு விபரம்..

Post Views: 141 அரசுப் பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்குச் சென்று வர ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது அமலுக்கும் வந்துள்ளது.விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள், கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இணையதளத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு … Read more

கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள்..

Post Views: 148 பள்ளி, கல்லூரி அமைந்திருக்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றால் அதுகுறித்து தகவல் அளிக்க புகார் எண்களை காவல்துறைஅறிவித்துள்ளது. ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்கலாம் என தென் மண்டல ஐஜி கூறியுள்ளார் தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.

குவைத்: Family மற்றும் Visit Visa வழங்குவதற்கு இடைக்கால தடை அறிவிப்பு.

Post Views: 244 குவைத்தின் உள்துறை அமைச்சகம், வெளிநாட்டவர்களுக்கு ஃபேமிலி மற்றும் விசிட் விசா வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ஃபேமிலி மற்றும் விசிட் விசா வழங்குவதை நிறுத்துமாறு ஆறு கவர்னரேட்டுகளிலும் உள்ள வதிவிட விவகாரத் துறைக்கு அமைச்சகம் தொடர்புடைய அறிவுறுத்தல்களை வழங்கியதாக அல் ராய் ஆதாரங்களை மேற்கோள் காட்டினார். ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் மட்டுமே இந்த முடிவிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், … Read more

துபாய் நைட் கிளப்பில் நடனமாடிய தமிழ் பெண்! நடந்தது என்ன?

Post Views: 229 தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த நிஷா. இவரது கணவர், 2018இல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த அவர், தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை பார்த்துள்ளார். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்த அவருக்கு, உதவுவதாகக் கூறி அவரது நண்பர் ஒருவர் துபாயில் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலைக்கு தன்னை அனுப்பியதாக நிஷா … Read more

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்வு (முழு விபரம்)

Post Views: 139 மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் 12,647 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் மேலும் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது எனவும், மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு … Read more

UAE: சென்னையை சார்ந்த மாணவனுக்கு துபாயில் உயரிய விருது..

Post Views: 161 சென்னையைச் சேர்ந்த 10 வயதான ஷியாம் மணிகண்டன் துபாயில் வசித்து வருகிறார். ஷார்ஜாவில் உள்ள டெல்லி தனியார் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவரான இவர் மனிதாபிமான, மற்றும் சுற்றுச்சூழல் பணிகளுக்கான உயரிய விருதான டயானா விருதை இந்த ஆண்டு (2022) பெற்றுள்ளார். மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது, அதே பெயரில் உள்ள தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் … Read more

தமிழகம்: 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை இருந்து வந்த பாடவேளை குறைப்பு-பள்ளி கல்வித்துறை உத்தரவு

Post Views: 271 தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடவேளையில் புதிதாக ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு பாட வேலைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேலை ஒன்று கூடுதலாக … Read more

உஷார்.. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Linkகை கிளிக் செய்ய வேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளது.

Post Views: 135 இது தொடர்பாக காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.சுதாகர் என்பவர் தனது Central Bank of India வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 1,52,200/- (ஒரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து இருநூறு)-ம் மோசடியாக எடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்த பணத்தை மீட்டு தருமாறு செங்கல்பட்டு மாவட்ட Cyber Crime காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், பின்பு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்பட்டது.  மேலும் செங்கல்பட்டு மாவட்ட … Read more