சவுதி அரேபியா பொது இடங்களில் சத்தமாக மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசுபவர்களுக்கு SR 100 அபராதம் விதித்துள்ளது. சவூரா கவுன்சில், நிபுணர்கள் பணியகம் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள அமைச்சர்கள் கவுன்சில் இந்த ஒழுங்குமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பொது அலங்காரக்
gulf news
தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த நிஷா. இவரது கணவர், 2018இல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த அவர், தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக
அமீரகத்தில் ஷோகா - டஃப்டா சாலை தற்காலிகமாக மூடப்படும் என ராசல் கைமா காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர், வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறும், பள்ளத்தாக்குகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்
சவூதி அரேபியாவில் அநாகரிகமான முறையில் ஷார்ட்ஸ் அணிவது பொது நடத்தையை மீறுவதாகும், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பொது அலங்காரக் குறியீடு எண் 2019ன் படி அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அரசால்
மனநோய் 'எக்ஸ்க்யூஸ்' நிராகரிக்கப்பட்டது குவைத் நாட்டை சார்ந்த குடிமகன் ஒருவர் அவரது மனைவியை திட்டமிட்ட கொலை செய்ததின் பெயரில் குற்றவியல் நீதிமன்றம் ஒரு குடிமகனுக்கு மரண தண்டனை விதித்தது, மேலும் அவரது வாடிக்கையாளரிடம் மனநல மருத்துவமனையில் ஆதாரம் உள்ளது என்ற அடிப்படையில்
சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம் என்பவர், அப்பெண்அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு,பெண்ணிடம் பாலியல்