அமீரகம் மற்றும் வளைகுடா நாடுககளின் ஈத் பெருநாள் அறிவிப்பு..!

Post Views: 480 சற்று முன்னர் சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் ஏப்ரல் 10 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருக்கின்றன.

சவுதியில் புதன்கிழமை ஈத் பெருநாள்..!

Post Views: 64 சவுதி அரேபியாவில் இன்று பிறை தென்படாத காரணத்தால், நாளை ரமலான் 30 பூர்த்தி செய்து, (ஏப்ரல் 10] புதன்கிழமைஈதுல் பித்ர்(ஷவ்வால் பிறை ஒன்று) என அதிகாரப்பூர்வமாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈத் அல் பித்ர் 2024: ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக ஈதுல் பித்ரை உறுதிப்படுத்தியது..!

Post Views: 42 ரம்ஜான் முடிந்து ஷவ்வால் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் புதன்கிழமை முதல் ஈத் அல் பித்ர் என்று ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்களின் விசாரணைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஃபத்வா கவுன்சில், சிட்னி மற்றும் பெர்த்தில் குறிப்பிட்ட நேரத்தில், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி செவ்வாய்கிழமை பிறை பிறக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 9, ரமழானின் கடைசி நாளாக இருக்கும், … Read more

அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்..!

Post Views: 433 இன்று பிறை பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறை தென்பட்டால் நாளை பெருநாளாகவும் ஆகவும் பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் பெருநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.18 மணிக்கும் ஷார்ஜாவில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் அபுதாபி நகரில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.22 மணிக்கும் அல் ஐனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.15 மணிக்கும் அஜ்மான் மற்றும் உம் அல் குவைனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 … Read more

ஷவ்வால் (ஈதுல் பித்ரு)பிறையை பார்க்க அழைப்பு விடுத்த சவுதி அரசு..!

Post Views: 61 சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஏப்ரல் 8ம் தேதி, திங்கள்கிழமை (ரமலான் 29) அன்று மாலை ஷவ்வால் மாத பிறையைப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பிறையைப் பார்ப்பவர்கள் தங்கள் சாட்சியத்தை அங்கு பதிவு செய்ய அல்லது அருகிலுள்ள நகர மையத்தைத் தொடர்புகொள்வதற்கு அருகிலுள்ள நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் … Read more