இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு தடை விதித்துள்ள சவூதி அரேபியா!

Post Views: 67 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (Saudi Food and Drug Authority – SFDA) தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறால்களில் (frozen shrimps) வெண்புள்ளி சிண்ட்ரோம் வைரஸ் (white spot syndrome virus WSSV) இருப்பதைக் கண்டறிந்த ஆணையம், உடனடியாக தடையை அறிவித்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் இறால் உள்ளிட்ட கடல் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க சுற்றுச்சூழல், … Read more

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி உள்ளிட்ட நாடுகள் திடீர் முடிவு..எரிபொருள் விலை உயர வாய்ப்பு?

Post Views: 56 வாஷிங்டன்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், அதையும் மீறி உற்பத்தியை குறைப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. உலக அளவில் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. இதனால், … Read more

சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு புதிதாக பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய அரசாங்க போர்ட்டல் அறிமுகம்..!!

Post Views: 80 சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்களுக்குப் புதிதாக பிறந்த குழந்தைகளை அரசாங்க சேவை போர்ட்டல் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யலாம் என்று சவுதியின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சிவில் விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் ஏஜென்சி வழங்கும் ‘அப்ஷர் (Absher)’ என்ற போர்ட்டலில் வெளிநாட்டினரின் புதிதாகப் பிறந்த குழந்தைகள் குறித்து இ-பதிவு செய்யலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த போர்ட்டல் வழியாக பதிவு செய்த பின்னர், வெளிநாட்டவர்கள் பிறப்புச் சான்றிதழை … Read more

பேருந்து கவிழ்ந்து தீபிடித்ததால் 20 உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழப்பு, 29 பேர் காயம், சவூதியில் ஏற்பட்ட பயங்கரமான விபத்து!!

Post Views: 65 சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீபிடித்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவமானது கடந்த (திங்கள்கிழமை) சவூதியில் நடந்துள்ளது. இந்த பயங்கரமான பேருந்து விபத்தில் உம்ரா யாத்திரிகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தானது, ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் … Read more

அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்கியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது!

Post Views: 512 ரியாத்: ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்பில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியதை இராச்சியம் கண்டிக்கிறது என்று சவுதி வெளியுறவு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.இத்தகைய நடவடிக்கைகள் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், மத புனிதங்களுக்கு மதிப்பளிப்பது தொடர்பான சர்வதேச கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு 1967 எல்லைகளில் பாலஸ்தீனியர்கள் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்கு உதவும் ஒரு நியாயமான மற்றும் விரிவான தீர்வை … Read more

IPL2023ன் முக்கிய பங்குதாரராக சவூதி அரேபியா சுற்றுலா ஆணையத்தின் Visit Saudi ஒப்பந்தம்!!

Post Views: 576 சவூதி அரேபியா சுற்றுலா ஆணையத்தின் Visit Saudi வருகின்ற IPL 2023ன் முக்கிய பங்குதாரராக BCCI யுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை BCCI யின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தியுள்ளார். சவூதியின் கச்சா எண்ணெய் நிறுவனமான ARAMCO வுடன் BCCI ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் சவூதி அரேபிய நாட்டுடன் போடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தமாகும். மேலும் வருகின்ற IPL அணிகளின் ஆட்டங்கள் சவூதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் … Read more

ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு இனி பெண்கள் மஹ்ரம்(இரத்த உறவு) இல்லாமல் சவூதிக்கு வரலாம்.

Post Views: 149 சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பிக் அல் ராபியா, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியாவுக்குச் வர விரும்பும் பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் (இரத்த உறவினர்) இனி வரத் தேவையில்லை என்று அறிவித்தார். திங்களன்று கெய்ரோவில் உள்ள சவுதி தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் தேவையா இல்லையா என்பது குறித்த நீடித்த சர்ச்சையை அமைச்சர் முடிவுக்கு கொண்டு … Read more

குழந்தைகளுக்கு தனி இருக்கை இல்லாவிட்டால் அபராதம்.

Post Views: 53 சவூதி அரபியாவில் வாகனங்களில் குழந்தைகளைக்கு தனி இருக்கை இல்லாவிட்டால் SR 300 முதல் SR 500 வரை அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியாவின் பொது போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் வாகனங்களில் முன் இருக்கையில் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை அமர செய்து பயணித்தால் வாகன ஓட்டுநர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு லிங்கை கிளிக் செய்து எங்கள் WhatsApp குரூப்பில் … Read more

மதினா: இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் ரவ்தா ஷெரீப்பைப் பெண்கள் பார்வையிடும் நேரங்கள் அறிவிப்பு..

Post Views: 251 நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்களின் மசூதியின் விவகாரங்களுக்கான பொது பெண்கள் குழு மற்றும் கூட்ட மேலாண்மைக்கான நிறுவனம் வார நாட்களில் பெண்கள் ரவ்தா ஷெரீப்புக்கு வருகை தரும் நேரங்களை அறிவித்துள்ளது. நபிகள் நாயகத்தின் மசூதியில் உள்ள ரவ்தா ஷெரீப்பை பெண்கள் இரண்டு நாட்களில், காலை மற்றும் மாலை என இரண்டு காலகட்டங்களில் பார்வையிடலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. காலை நேரம் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை நேரம், … Read more

உம்ரா விசா ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.

Post Views: 68 அனைத்து நாடுகளைச் சேர்ந்த உம்ரா செய்பவர்களுக்கும் உம்ரா விசா ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்தார். தாஷ்கண்டிற்கு தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனை அறிவித்தார், அங்கு உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ், டாக்டர் அல்-ரபியாவின் விஜயத்தின் முடிவில் சவுதி அமைச்சரை வரவேற்றார். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் … Read more