பல ஆயிரம் இந்திய டாக்டர்கள்; பாராட்டி மகிழ்கிறது குவைத்..!

Post Views: 54 வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஏறக்குறைய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது என்றும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கான குவைத் தூதர் மிஷால் அல் ஷமாலி கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கும் குவைத் நாட்டிற்கும் நீண்ட கால வரலாற்று சிறப்புமிக்க நட்புறவு நிலவி வருகிறது. கலாசாரம், வர்த்தகம் , பொருளாதாரம் என பல துறைகளில் குவைத்திற்கு இந்தியா பெரும் துணையாக உள்ளது.குவைத் நாட்டில் இருந்து இந்திய கண்டத்திற்கு … Read more

சவுதி-குவைத் இடையே அதிவேக ரயில் சேவை..!

Post Views: 44 சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளிடையே அதிவேக ரயில் சேவை துவங்குவதற்குண்டான திட்டத்திற்கு இருநாடுகளின் திட்ட மேலாண்மை குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ரியாத் மற்றும் ஷதாதியாக பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 500 கி.மீ தூரத்திற்கான விரைவு ரயில் சேவை 1 மணிநேரம் 40 நிமிடங்களில் சென்றடையும்.திட்ட செயல்வடிவிற்கு உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் துவங்கி 2030 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் … Read more

குவைத்தில் மத்திய இணை அமைச்சர் வரதன் சிங்: காயமடைந்த இந்தியர்களை சந்தித்து ஆறுதல்…!

Post Views: 38 குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயம் அடைந்த 6 இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

கேட்கவே மனம் கலங்குதே”: குவைத்தில் 2 ஆண்டுகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழப்பு..!

Post Views: 41 குவைத் சிட்டி: குவைத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் 1,400 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட, தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குவைத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டு 731 இந்தியர்களும், … Read more

Family விசாவில் இருக்கும் குடியிருப்பாளர்கள் குவைத்திற்கு வெளியே 6 மாதங்கள் வரை தங்க அனுமதி.

Post Views: 74 குடும்ப விசா வழங்குவதற்கான சம்பள வரம்பை (பிரிவு 22) KD 500 லிருந்து KD 800 ஆக உயர்த்துவதற்கான முடிவை உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று நம்பகமான ஆதாரத்தை மேற்கோள் காட்டி அல்-அன்பா நாளிதழ் தெரிவித்துள்ளது. அரசு வேலை விசா (பிரிவு 17) மற்றும் தனியார் துறை பணி விசா (பிரிவு 18) உள்ள வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பொருந்தும் என்று ஆதாரம் தெரிவித்துள்ளது. KD800 சம்பள நிபந்தனையைத் தவிர, இந்த … Read more

Exit mobile version