சிங்கப்பூர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்: பயணி பலி, 30 பேர் காயம்..!

Post Views: 60 பாங்காக்: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார், 30 பேர் காயமடைந்தனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 -300 இஆர் விமானம் சிங்கப்பூர் சென்று கொண்டு இருந்தது. வழியில் தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியது. இதனால் அந்த விமானம் அவசரமாக தாய்லாந்து … Read more

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

Post Views: 298 கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்கப்பூர்,சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 … Read more

Exit mobile version