சவுதி-குவைத் இடையே அதிவேக ரயில் சேவை..!

சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளிடையே அதிவேக ரயில் சேவை துவங்குவதற்குண்டான திட்டத்திற்கு இருநாடுகளின் திட்ட மேலாண்மை குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரியாத் மற்றும் ஷதாதியாக பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 500 கி.மீ தூரத்திற்கான விரைவு ரயில் சேவை 1 மணிநேரம் 40 நிமிடங்களில் சென்றடையும்.திட்ட செயல்வடிவிற்கு உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் துவங்கி 2030 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் திட்டவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தினசரி 6 சுற்றுக்கள் பயணம் திட்டமிடப்பட்டு 3300 பயணிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Exit mobile version