சவூதி: ரியாத்தில் பாலியல் மேலோட்டத்துடன் Voice message கொடுத்த எகிப்திய பெண் கைது செய்யப்பட்டார்.

Post Views: 114 ரியாத்தில் வசிக்கும் எகிப்திய பெண், சமூக வலைதளத்தில் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்துடன் கூடிய ஆடியோ வெளியிட்டதன் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். பொது ஒழுக்கம் மற்றும் கண்ணியத்திற்கு முரணான வகையில் பாலியல் மேலோட்டத்துடன் அந்த பெண் மற்றொரு நபருடன் பேசும் கிளிப் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எகிப்திய பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன, அவர் பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பண மோசடி செய்த குற்றத்திற்காக சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு 12 ஆண்டுகள் சிறை மற்றும் 50மில்லியன் அபராதம்.

Post Views: 62 சவூதி அரேபியாவில் சுமார் 63 (SR63,045,550) மில்லியன் பண மோசடியில் ஈடுபட்ட சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அவரது கணவர் இருவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பததோடு, 50 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றங்களை கையாளும் சிறப்பு நீதிமன்றம், வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்ட நிதியின் மதிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நிதி மற்றும் அவர்களது வணிக நிறுவனதில் இருந்து பறிமுதல் … Read more

சவூதி அரேபியாவில் ABSHER மூலம் டிரைவிங் ஸ்கூலில் முன்பதிவு(Appointment ) செய்வது எப்படி?

Post Views: 77 சவூதி அரேபியாவில் அப்ஷர் மூலம் ட்ரிவிங் ஸ்கூலில் முன்பதிவு செய்வதற்கான முறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. சவுதி குடிமக்கள், ஆண்கள், பெண்கள் உட்பட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரும் இந்த முறையில் அப்பாயிண்ட்மெண்ட்டை முன் பதிவு செய்யலாம் என்று விளக்கியுள்ளது. அப்ஷர் மூலம் ஓட்டுநர் பயிற்சிக்கான Appointment முன்பதிவு செய்வது எப்படி? உங்கள் Abhser கணக்கில் உள்நுழைந்து, OTPயைச் சரிபார்க்கவும். முகப்புத் திரையில் இருந்து “அப்பாயிண்ட்மெண்ட்ஸ்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து “Traffic” என்பதைக் கிளிக் … Read more

முஸ்லீம் அல்லாதவரை மக்காவிற்கு அழைத்து சென்ற குற்றத்திற்காக சவூதி குடிமகன் கைது.

Post Views: 70 மக்கா போலீசார் சவுதி அரேபியாவை சார்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர் முஸ்லீம் அல்லாதவருக்கு மக்காவிற்குள் செல்வர்தற்கு உதவிய சவூதி குடிமகன் ஒருவரை அந்நாட்டின் மக்கா காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. சவுதி அரசின் விதிகளின்படி, முஸ்லிம்கள் அல்லாதோர் புனித மக்கா அல்லது மதீனாவிற்குள் நுழைய அனுமதி இல்லை. இதுகுறித்து மக்கா காவல்துறை அதிகாரி கூறுகையில், சவுதி நாட்டவர் ஒருவர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை முஸ்லிகளுக்கான பிரத்யேக பாதையில் மக்காவிற்குள் அழைத்து வந்தார், சவுதி … Read more

2021ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ்
இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு எவ்வளவு கோடி வரவு தெரியுமா..?

Post Views: 99 வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் இந்தியர்கள், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவது வழக்கம். அவ்வாறு2021வது ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் சுமார் 87 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6.9 லட்சம் கோடி வரவாகியுள்ளது என்று உலக … Read more

அடுத்த உம்ரா சீசனில் 10 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

Post Views: 69 மக்கா – ஹஜ், உம்ரா மற்றும் வருகை நடவடிக்கைகளுக்கான தேசியக் குழுவின் துணைத் தலைவர் ஹனி அல்-அமிரி, வரும் உம்ரா சீசனில் 10 மில்லியனுக்கும் அதிகமான உம்ரா யாத்ரீகர்கள் எதிர்பார்க்கப்படுவதாக கூறினார், மேலும் இது ஜூலை 1, 1444 அன்று தொடங்கும். வருகின்ற முஹர்ரம் 1 ஆம் தேதி உம்ரா சீசன் தொடங்கும் போது யாத்ரீகர்களுக்கான பல சேவைகள் செயல்படுத்தப்படும் என்று அல்-அமிரி கூறினார். இதில் உம்ரா யாத்ரீகர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு உரிமம் … Read more

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க அதிபர்கள் ஜித்தா உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர்

Post Views: 61 ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் தங்கள் நாடுகளுக்கிடையேயான மூலோபாய உறவுகள் மற்றும் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் கூட்டுப் பணிகளைப் பற்றி விவாதித்தார். ஜித்தா பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மறைந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவு குறித்து ஜனாதிபதி ஷேக் முகமது மற்றும் … Read more

சவூதி: ஜித்தா உச்சி மாநாட்டில் பங்கேற்க சவூதி வந்த அமீரக அதிபர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான்..

Post Views: 65 சவுதி அரேபியாவின் ஜித்தா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகதின் அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யான் சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளார், அதிபரை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல்லலாஹ் வரவேற்றார். மேலும் ரியாத் நகரின் துணை ஆளுநரான இளவரசர் முகமது பின் அப்துல்லா இஹ்மான் பின் அப்துல் அசிஸும் வரவேற்ற (மாநில அமைச்சர் மற்றும் ஷூரா கவுன்சில் விவகாரங்களுக்கான அமைச்சரவயில்) எகிப்துக்ககான சவுதி … Read more

சவூதி: உம்ரா விசாவிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

Post Views: 81 உம்ராவுக்கான விசா விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து சர்வதேச யாத்திரிகள் ஜூலை 14 வியாழனான இன்று முதல் https://haj.gov.sa/ar/InternalPages/Umrah என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபியாவில் உள்ள உள்ளூர் யாத்திரிகள் உம்ரா அனுமதிகளை “Eatmarna” விண்ணப்பத்தின் மூலம் பெறலாம் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. கோவிட்-19 விதிகள்ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும்உம்ரா காலத்தின் யாத்திரிகள்பாதுகாப்பிற்காக சுகாதாரநடவடிக்கைகள்எடுக்கப்படுவதைஅதிகாரிகள்உறுதி செய்வார்கள் என்று சவுதிபிரஸ் … Read more

சவூதி: கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Post Views: 72 சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமையன்று ஜித்தாவின் குலைஸ் என்ற இடத்தில் இந்த பயங்கர விபத்து நடந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த வாகனத்தில் விபத்து ஏற்பட்டது. துவாலில் உள்ள உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட குடும்பத்தினர் சென்றிருந்தனர். திரும்பி வந்து கொண்டிருந்த போது குலைஸ் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. ஜித்தா … Read more