ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்!

Post Views: 442 ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில் ஒரு விடியற்காலையில் இருள் சூழ்ந்திருந்தது. முதலைகளைப் பிடிக்க அரசாங்க ரேஞ்சரான கெல்லி எவின் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.  அதுவே அவரது அன்றாடப் பணி. இதற்காக அவர் ஒரு மிதக்கும் பொறியில் ஆபத்தான சூழலில் சமநிலையைத் தக்க வைத்துக்கொண்டு பணியை மேற்கொள்கிறார். சமீபத்தில் அங்கு கரையைக் கடந்த புயலின் விளைவாக தீவிர மழை மேகங்கள் காணப்பட்டன. நாங்கள் சென்ற படகு, எஞ்சின் நிறுத்தப்பட்டு அமைதியாக நகர்ந்து … Read more

ஆண்டுக்கு 7 லட்சம் பலியாகும் கொடிய நோய்க்கு முற்றுப்புள்ளி – ஆண் கொசுவால் நடக்க போகும் உலக அதிசயம்!

Post Views: 243 ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொசுக்களால் ஏற்படும் கொடிய நோய்களை எதிர்த்து போராடுவதற்கு எதிராக ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். இதுபற்றி துறைசார் வல்லுனருடன் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது. உலகம் முழுவதும் கொசுக்களால் பரவும் மலேரியா, ஜிகா, டெங்கு போன்ற நோய்களால் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொசுக்களால் பரவிய நோய்களால் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, … Read more

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி: ஜெய்ஸ்வால் 150 ரன் விளாசல்!

Post Views: 118 பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 360 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104 … Read more

ஆஸி.,யிடம் ‘சரண்டர்’ ஆன இந்திய அணி: முதல் டெஸ்டில் 150 ரன்னுக்கு சுருண்டது!

Post Views: 130 பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி, 150 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று (நவ.,22) பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more

பணி நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான CALLS, MESSAGES, EMAILS ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமை!

Post Views: 40 பணி நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான CALLS, MESSAGES, EMAILS ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் புதிய சட்டம், வரும் 26ம் தேதியில் இருந்து ஆஸ்திரேலியாவில் அமலாகிறது! இதன் மூலம் பணியாளர்கள் வேலை முடிந்தவுடன் தங்களின் தனிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு, நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்க இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. இச்சட்டம் ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அமலில் உள்ளது

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் சிங்கப்பூர்

Post Views: 77 உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ‘ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின்(IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் 2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. … Read more

மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையை உயர்த்தியது ஆஸ்திரேலியா..! 

Post Views: 60 ஆஸ்திரேலியாவில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களை பாதிக்கும் வகையில், சர்வதேச மாணவர்களுக்கான விசா தேவைகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.மாணவர் விசாவிற்குத் தகுதிபெற சர்வதேச மாணவர்கள் குறைந்தபட்சம் AUD29,710($19,576) சேமிப்புக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. குறைந்தபட்ச சேமிப்பு தொகையின் வரம்பு உயர்த்தப்படுவது கடந்த ஏழு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.முன்பு AUD24,505($16,146)ஆக இருந்த குறைந்தபட்ச சேமிப்பு தொகை, தற்போது AUD29,710($19,576) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

ஈத் அல் பித்ர் 2024: ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக ஈதுல் பித்ரை உறுதிப்படுத்தியது..!

Post Views: 42 ரம்ஜான் முடிந்து ஷவ்வால் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் புதன்கிழமை முதல் ஈத் அல் பித்ர் என்று ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்களின் விசாரணைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஃபத்வா கவுன்சில், சிட்னி மற்றும் பெர்த்தில் குறிப்பிட்ட நேரத்தில், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி செவ்வாய்கிழமை பிறை பிறக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 9, ரமழானின் கடைசி நாளாக இருக்கும், … Read more

வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்..

Post Views: 57 ஆஸ்திரேலியா அரசு ஒரு அற்புதமான உரிமை சட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது.இது ஆபீஸ் நேரத்தை தாண்டி, தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை ஊழியர்கள் புறக்கணிக்க அனுமதிக்கும்.இந்த சட்டம் ஆளும் தொழிலாளர் கட்சியின் தொழில்துறை உறவுகள் சட்டத்த்தின் மேம்படுத்தப்பட்ட ஒரு அம்சமாக கருதப்படுகிறது.மேற்கத்திய நாடுகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஆஸ்திரேலியாவும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை உண்டாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.இந்த சட்டத்தின் மூலம், வேலை நேரம் தாண்டி, தொடர்பு கொள்ளநேரும் போது, ஊழியர்கள் … Read more