குவைத் நாட்டின் புதிய மன்னர் ஷேக் மிஷால் அல் அகமதுக்கு காத்திருக்கும் சவால்கள்!

Post Views: 360 குவைத் நாட்டின் புதிய மன்னராக ஷேக் மிஷால் அல் அகமது அல் சபா பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 83. வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தை கொண்டிருக்கும் ஒரே நாடாக குவைத் திகழ்கிறது. இதில் மன்னராலும் சிலர் நியமிக்கப்படுவர். இந்நிலையில் புதிய மன்னரின் கீழ் நியமிக்கப்பட உள்ள அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்களில் புதியவர்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. புதிய மன்னர் கையில் முக்கிய பொறுப்பு … Read more

குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் காலமானார்- உலக நாடுகள் இரங்கல்!

Post Views: 324 குவைத்தின் மன்னர் அமீர் ஷேக் நவாப் அல் அகமது அல் ஜாபஹ் காலமானார். அவருக்கு வயது 86.இதுதொடர்பாக குவைத் நீதிமன்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம், ஷேக் நவாஃப், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன உடல்நலப் பிரச்னை என தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் தற்போது அவர் காலமானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.குவைத் மன்னராக இருந்த அமீர் ஷேக் சபா … Read more

குவைத் நாட்டிற்கு வந்த கொழு கொழு பிரச்சினை… 4ல் 3 பேருக்கு இப்படி ஒரு சிக்கல்

Post Views: 212 உலகம் முழுவதும் மிகவும் முக்கியமான சுகாதார பிரச்சினையாக இருப்பது உடல் பருமன். போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் பலரது எடை கிடுகிடுவென உயர்ந்து விடுகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுவதால் பல்வேறு விதமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. உடல் பருமன் பிரச்சினை இந்நிலையில் வளைகுடா நாடுகளை உடல் பருமன் விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக குவைத் நாட்டின் மக்கள்தொகை 77 சதவீதம் பேருக்கு … Read more

குவைத்தில் அபாரத தொகையை கொடுக்காவிட்டல் விசாவை புதுப்பிக்க இயலதா?

Post Views: 207 குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் கடன்களை வசூலிப்பதற்காக குவைத் அரசானது பல கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தினால் தான் வெளிநாட்டவர்கள் தங்களின் தாய் நாட்டுக்கு செல்ல முடியும் என்ற விதிமுறையை ஏற்கனவே பிறப்பித்தது. குவைத் அரசின் இந்த அதிரடி அறிவிப்பின் மூலம் நீண்ட காலமாக பில்லியன் கணக்கில் நிலுவையில் இருந்த அபராத தொகைகள் மற்றும் கடன்கள் குறுகிய நாட்களில் வசூலிக்கப்பட்டன. … Read more

குவைத் செல்ல குடும்ப விசா ரெடி… தடை நீங்கியது… முதலில் எந்த ஊழியர்களுக்கு தெரியுமா?

Post Views: 132 வளைகுடா நாடுகளில் உள்ள பணக்கார நாடு குவைத். சர்வதேச அளவில் அதிகப்படியான பண மதிப்பை கொண்டிருப்பதால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், இங்கு வந்து வேலை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் இந்தியர்களும் அதிகப்படியானோர் அடங்குவர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மக்கள். குவைத் அரசு அறிவிப்புலட்சக்கணக்கான கேரளா மக்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். குவைத் நாட்டின் மக்கள்தொகையை எடுத்து கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கியிருப்போர். அந்த … Read more

செப்டம்பர் 1 முதல்… கரண்ட் பில், வாட்டர் பில் கட்ட கறார்… குவைத் நாட்டில் வருகிறது பெரிய மாற்றம்!

Post Views: 115 குவைத் நாடு… லட்ச லட்சமாய் சம்பளம் கொட்டி கொடுக்கும் நாடு என ஆசிய அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. இந்திய மதிப்பில் எடுத்து கொண்டால் ஒரு குவைத் தினார் என்பது 270 ரூபாய் ஆகும். இதனால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் குவைத் சென்று வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இந்நிலையில் குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் முக்கியமான ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. … Read more

48,000 சதுர அடியில் 14வது லுலு ஹைபர் மார்க்கெட்… குவைத் நாட்டை புரட்டி போட்ட மெகா மால்!

Post Views: 132 லுலு மால் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. சரியாக சொல்ல வேண்டுமெனில் லுலு ஹைபர் மார்க்கெட். இதன் உரிமையாளர் எம்.ஏ.யூசுப் அலி போட்ட விதை வளைகுடா நாடுகளில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் முத்திரை பதித்து வருகிறது. குறிப்பாக GCC எனப்படும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய 6 நாடுகளில் ஏராளமான கிளைகளை திறந்து வருகின்றனர். லுலு ஹைபர் மார்க்கெட் திறப்பு அந்த வகையில் குவைத் … Read more

குவைத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன!!

Post Views: 117 குவைத்தில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விவாகரத்து வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக, சட்ட அமைச்சகத்தின் சட்ட அங்கீகாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 946 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில், நான்கு குவைத் தம்பதிகள் ஜனவரியில் மற்றும் இரண்டு பேர் பிப்ரவரியில் இருந்தனர், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் இருந்தனர். விவாகரத்துக்கு ஈடாக … Read more

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Post Views: 525 குவைத்: குவைத்தின் போக்குவரத்து துறை வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. GTD ஆதாரங்களின்படி, டிரைவிங் லைசென்ஸ்களை தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக ஒரு வருடத்திற்கு மட்டுமே ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். இருப்பினும், உள்நாட்டு ஓட்டுநர்களாக பணிபுரியும் வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்படும். சில வெளிநாட்டவர்கள் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து, பின்னர் தங்கள் தொழிலை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த … Read more

குடியுரிமைச் சட்டத்தை மீறியதற்காக 4 மாதங்களில் 11,000 வெளிநாட்டினரை நாடு கடத்தியது குவைத்

Post Views: 134 குவைத்:குடியுரிமைச் சட்டத்தை மீறியதற்காக 4 மாதங்களில் 11,000 வெளிநாட்டினரை நாடு கடத்தியது குவைத் : குடியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக 2023 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 28 வரை குவைத்தில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நாட்டில் குடியுரிமை மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறுபவர்கள் மீதான பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும், இது மக்கள்தொகையை சரிசெய்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டது. … Read more