ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஷேக் மன்சூர். யார் இவர்..?

Post Views: 69 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமான ஐக்கிய அரபு அமீரக ஃபெடரல் சுப்ரீம் கவுன்சிலின் ஒப்புதலுடன், அமீரக நாட்டின் புதிய துணை ஜனாதிபதி நியமனத்தை அறிவிக்கும் எமிரி ஆணையை, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்டுள்ளார். அமீரக அதிபர் வெளியிட்ட புதிய நியமன ஆணையின்படி, அமீரகத்தின் துணைப் பிரதமராகவும், ஜனாதிபதி விவகார நீதிமன்ற … Read more

சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு புதிதாக பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய அரசாங்க போர்ட்டல் அறிமுகம்..!!

Post Views: 84 சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்களுக்குப் புதிதாக பிறந்த குழந்தைகளை அரசாங்க சேவை போர்ட்டல் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யலாம் என்று சவுதியின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சிவில் விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் ஏஜென்சி வழங்கும் ‘அப்ஷர் (Absher)’ என்ற போர்ட்டலில் வெளிநாட்டினரின் புதிதாகப் பிறந்த குழந்தைகள் குறித்து இ-பதிவு செய்யலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த போர்ட்டல் வழியாக பதிவு செய்த பின்னர், வெளிநாட்டவர்கள் பிறப்புச் சான்றிதழை … Read more

மரணத்தை உண்டாக்கும் அபாயம்!! குழந்தைகளுக்கு இந்த பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என ஓமான் எச்சரிக்கை..!!

Post Views: 84 ஓமானின் சுகாதார அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளது. கடுமையான நோய்த்தொற்றுகளை உண்டாக்கி மரணத்தை உண்டாக்கும் பாக்டீரியாவான க்ரோனோபாக்டர் (Cronobacter) கலந்ததற்கான சாத்தியக்கூறு இருப்பதால், “Nestlé Good Start Soothe (infant formula) 942 g” பயன்பாட்டை நிறுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அமைச்சகத்தின் சுற்றறிக்கையில், இந்த தயாரிப்பு பிறந்த மற்றும் சிறிய … Read more

பேருந்து கவிழ்ந்து தீபிடித்ததால் 20 உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழப்பு, 29 பேர் காயம், சவூதியில் ஏற்பட்ட பயங்கரமான விபத்து!!

Post Views: 67 சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீபிடித்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவமானது கடந்த (திங்கள்கிழமை) சவூதியில் நடந்துள்ளது. இந்த பயங்கரமான பேருந்து விபத்தில் உம்ரா யாத்திரிகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தானது, ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் … Read more

அமீரக குடியிருப்பாளர்களுக்கு புதிய சேமிப்பு திட்டத்தை அறிவித்துள்ள நேஷனல் பாண்ட்ஸ்.. என்னென்ன பலன்கள்..?

Post Views: 87 ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிமக்களும், வெளிநாட்டவர்களும் ஓய்வுக்குப் பின்னரும் பணம் சம்பாதிக்கும் வகையில் புதிய சேமிப்புத் திட்டம் ஒன்றை நேஷனல் பாண்ட்ஸ் (National bonds) அறிமுகம் செய்துள்ளது. அமீரகத்தில் தனித்துவம் மிக்க ஓய்வூதியத் திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நீண்ட கால திட்டத்தின் முதல் பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர்கள் தங்களின் விருப்பமான வாழ்க்கை முறையை தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்றும் நேஷனல் பாண்ட்ஸ் கூறியுள்ளது. இந்தத் திட்டத்தில் சேமிப்புக் … Read more

UAE: பாறைகள் விழுந்து மூடப்பட்ட சாலை மீண்டும் திறப்பு..!! ஷார்ஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு…!!

Post Views: 65 ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), புதன்கிழமையன்று, தஃப்தா பிரிட்ஜ் மற்றும் வாஷா ஸ்கொயர் பகுதிக்கு இடையே உள்ள கொர்ஃபக்கன் சாலையை மீண்டும் திறப்பதாகவும், சாலையில் இருந்து பாறைகள் அகற்றப்பட்ட பிறகு வாகனங்களுக்காக போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ததை அடுத்து கோர்பக்கான் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் அவற்றை அகற்றும் பணிக்காக சாலைகள் மூடப்படுவதாக ஆணையம் … Read more

அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்கியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது!

Post Views: 515 ரியாத்: ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்பில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியதை இராச்சியம் கண்டிக்கிறது என்று சவுதி வெளியுறவு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.இத்தகைய நடவடிக்கைகள் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், மத புனிதங்களுக்கு மதிப்பளிப்பது தொடர்பான சர்வதேச கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு 1967 எல்லைகளில் பாலஸ்தீனியர்கள் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்கு உதவும் ஒரு நியாயமான மற்றும் விரிவான தீர்வை … Read more

சிறந்த மூத்த மேலாளர்களைக் கொண்ட நாடுகள் தரவரிசையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!!

Post Views: 478 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை நாட்டை ‘திறமைகளின் உலகளாவிய தலைநகராக’ மாற்ற 19 முயற்சிகளை மதிப்பாய்வு செய்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் ட்விட்டரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், மூத்த மேலாளர்களின் விஷயத்தில் நாடு எவ்வாறு உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். உலகெங்கிலும் உள்ள நிபுணத்துவத்தை ஈர்ப்பதன் மூலம் தேசிய திறமைகளை மேம்படுத்த … Read more

ரமலான் 2023: ரமழானில் ஒரே ஒரு உம்ரா, புகைப்படம் எடுப்பதற்கான மூன்று ஆசாரங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய பிற விதிமுறைகள்…

Post Views: 435 துபாய்: நீங்கள் ரமளான் மாதத்தில் சவுதி அரேபியாவைப் பார்க்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், ஹஜ்ஜ் மற்றும் உமரா அமைச்சகம் அனைத்து யாத்ரீகங்களும் உமராவை எளிதில் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய ஐந்து விதிகள் இங்கே:

சவூதியில் ரமலான் பிறை அறிவிப்பு…

Post Views: 53 சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இன்று பிறை கமிட்டி ரமலான் மாதத்திற்கான முதல் பிறையை காண முற்பட்டது. ஆனால் பிறை எங்கும் தென்படவில்லை என்பதால் வரும் வியாழக்கிழமை 23 மார்ச் 2023 ரமலான் மாத முதல் பிறையென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.