UAE: கட்டுமான பணியில் இருந்த மசூதி சரிந்து விழுந்தது, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

Post Views: 57 அபுதாபியில் கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்தது. வியாழக்கிழமை அல் பேட்டீன் பகுதியில் கட்டுமானத்தின் கீழ் இருந்த ஒரு மசூதியின் ஒரு பகுதி சரிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் வெற்றிகரமாக வெளியேற்றி பாதுகாத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அபுதாபி போலீசார் மற்றும் அபுதாபி சிவில் பாதுகாப்பு ஆணையக் குழுக்கள் உடனடியாக பதிலளித்தன. அதிகாரப்பூர்வ ட்வீட் படி, லேசான சிறிய காயங்களுடன் ஊழியர்கள் உயிர் தப்பித்தனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு … Read more

UAE: கிளைடர் விபத்தில் தென்னாப்பிரிக்க விமானி உயிரிழந்த விவகாரம்..

Post Views: 125 துபாயின் மார்கம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட கிளைடர் விபத்து ஸ்கைடிவ் துபாய் கிளப்பின் எந்த வசதியிலும் ஏற்படவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஸ்கைடைவ் கிளப்புக்கும் விபத்துக்கும் தொடர்பில்லை என அதிகார சபை தெரிவித்துள்ளது. கிளைடர் விபத்தில் தென்னாப்பிரிக்க விமானி உயிரிழந்தார். மேலும் விபத்திற்கான காரணத்தை கண்டறிய இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக GCAA இன்று தனது விளக்கத்தில் … Read more

UAE: இதுவரை ஏழு வெளிநாட்டவர்கள் வெள்ளத்தில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவிப்பு.

Post Views: 67 நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸ் முழுவதும் பெய்த கனமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “அமீரகத்தில் வெள்ளம் காரணமாக ஆசிய நாட்டினரைச் சேர்ந்த 6 பேர் இறந்துள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் வருந்துகிறோம்” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் டாக்டர் அலி சலேம் … Read more

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் குறைந்தது 5 பேர் பலியாகியதைத் தொடர்ந்து UAE குடியிருப்பாளர்கள் வலுவான நில நடுக்கங்களைத் இன்று உணர்ந்துள்ளனர்

Post Views: 106 இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் என்றும், 49 பேர் காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, பின்னர் அந்த பகுதி 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டது. ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே, “பூகம்பத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர் … இதுவரை 12 பேர் மருத்துவமனையில் … Read more

Exit mobile version