துபாய் நைட் கிளப்பில் நடனமாடிய தமிழ் பெண்! நடந்தது என்ன?

Post Views: 141 தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த நிஷா. இவரது கணவர், 2018இல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த அவர், தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை பார்த்துள்ளார். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்த அவருக்கு, உதவுவதாகக் கூறி அவரது நண்பர் ஒருவர் துபாயில் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலைக்கு தன்னை அனுப்பியதாக நிஷா … Read more

UAE: தீவிர வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தல்.

Post Views: 105 நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி மழையுடன் கூடிய காலநிலையில் வாகனங்களை ஓட்டும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காணப்படும் வேக வரம்புகளை பின்பற்றுமாறும் அபுதாபி பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்பகுதியில் மழை பெய்து வருவதைக் குறிக்கும் வகையில் … Read more

UAE: அமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

Post Views: 142 ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வானிலை: புதன் 45ºC ஆக உயர்கிறது, மழை பெய்ய வாய்ப்புலேசானது முதல் மிதமான காற்று வீசும், சில சமயங்களில் தூசி காற்று வீசும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடலின் நிலை சற்று மிதமானதாக இருக்கும். வெப்பச்சலன மேகங்கள் உருவாகுவதால், கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி மழை பெய்யக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பமாகவும், பொதுவாக ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும். … Read more

துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

Post Views: 64 துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனதுபயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதன் பயணிகள் அனைவரும் திட்டமிட்டபடி விமானநிலையத்தில் தரையிறங்கினர் என்றும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ஊடகங்களுக்கு எமிரேட்ஸ் அளித்த அறிக்கையில், “ஜூலை 1-ம் தேதி துபாயில் இருந்து … Read more

Exit mobile version