பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் பதிவாகியுள்ளது..!

Post Views: 67 H5N2 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர்.அவருக்கு, காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் பொதுவான அசௌகரியம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்திய பின்னர், கடந்த ஏப்ரல் 24 அன்று உயிரிழந்தார்.WHO தற்சமயம், அந்த நபருக்கு கோழி அல்லது பிற விலங்குகளுடன் தொடர்பு இல்லாததால், அந்த நபர் எப்படி வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை ஆராய்ந்து வருகிறது. ஆபத்து காரணிகள் அடிப்படை சுகாதார … Read more

Exit mobile version