துபாயில் 104 கிமீ வெறுங்காலுடன் ஓடிய பெங்களூரு நபர்… என்ன காரணம் தெரியுமா?
Post Views: 272 பெங்களூரைச் சேர்ந்தவல் 34 வயதான அல்ட்ரா மாரத்தான் வீரரான ஆகாஷ் நம்பியார. இவர் துபாய் தெருக்களில் வெறுங்காலுடன் 104 கிமீ தூரத்தை 17 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ‘பேர்ஃபுட் மல்லு’ என்று அழைக்கப்படும் நம்பியாரின் சாதனை வெறும் உடல் வலிமையை சோதிப்பதற்காக செய்யப்படவில்லை.உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைக்கான முன்னெடுப்பு ஆகும். துபாயின் அல் குத்ராவில் உள்ள லவ் ஏரியிலிருந்து … Read more