ஜாப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்க தொடங்கியுள்ளது..!

Post Views: 44 2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் ஜப்பான் திக்குமுக்காடியுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டின் முதல் நாளை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜப்பானில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. இஷிகாவா, வாஜிமா, ஹோன்ஷீ உள்ளிட்ட இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு சுனாமி தாக்கியது. அதுமட்டுமல்லாது ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ரிக்டர் அளவுகோலில் 6 … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்.. மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு டிரம்புக்கு தடை..

Post Views: 752 வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாநில கோர்ட்டு டிரம்பை தகுதிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது. அத்துடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. கொலராடோவைத் தொடர்ந்து மைனே மாநிலத்திலும் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மைனே வெளியுறவுத்துறை மந்திரி ஷென்னா பெல்லோஸ் கூறும்போது, “குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாநிலத்தில் டிரம்ப் … Read more

பிறக்கும்போதே சாதனை: 7.1 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை – எங்கு தெரியுமா..?

Post Views: 39 சிலி நாட்டில் சுமார் 7.1 கிலோ உடல் எடையுடன் குழந்தை ஒன்று பிறந்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 7.1 கிலோ உடல் எடை சிலி நாட்டில் பிறந்துள்ள ஆண் குழந்தை ஒன்று 7.1 கிலோ உடல் எடையுடன் பிறந்துள்ளது.இதுவரை உலகில் அதிக உடல் எடையுடன் பிறந்த குழந்தை 6.7 கிலோ உடல் எடையுடன் பிறந்து சாதனை படைத்து இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை தற்போது இந்த ஆண் குழந்தை முறியடித்துள்ளது. குழந்தையின் … Read more

சவுதியில் இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..!

Post Views: 53 கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மங்களூருவைச் சார்ந்த ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வந்த சமத் சாலிஹ் என்பவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தம்மாம் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பணிபுரிந்து வந்த வீட்டின் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் பணிபெண்ணுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதோடு, தடுக்க வந்த சவுதி குடிமகனை கொலையும் செய்தார். குடும்பத்தினர் மன்னிக்காததால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை..

Post Views: 44 2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடையவிருக்கிறது. இந்த ஆண்டு உலகம் பல்வேறு மாற்றங்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருக்கிறது.அவற்றில் முக்கியமானது உலக மக்கள் தொகை உயர்வு. இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக, உலகளாவிய மக்கள் தொகையானது 8 பில்லியனைக் கடந்திருக்கிறது.குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் உலகளாவிய மக்கள் தொகை 75 மில்லியன் அளவுக்கு உயர்ந்திருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. மேலும், 2023-ல் உலகளாவிய மக்கள் தொகை உயர்வானது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது … Read more

உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 12 பேர் பலி; 60+ காயம்

Post Views: 185 ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வியாழக்கிழமை இரவு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைனின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது 110-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 36 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றில் பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி … Read more

யு.ஏ.இ வழியாக குவைத் டூ ஓமன்… பிரம்மாண்ட ஜிசிசி ரயில் சேவை… வளைகுடா ரூட்டில் எப்போது ரெடியாகும்?

Post Views: 131 சர்வதேச அளவில் செல்வ செழிப்பான நாடுகளின் பட்டியலில் GCC எனப்படும் வளைகுடா நாடுகளுக்கு தனி இடம் உண்டு. இதில் சவுதி அரேபியா, யு.ஏ.இ, கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன் என ஆறு நாடுகள் இருக்கின்றன. இவை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பொருளாதார ரீதியிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் வகையில் … Read more

புத்தாண்டில் பட்டாசு வெடிக்கக்கூடாது.. எமிரேட்ஸ் போட்ட அதிரடி ஆர்டர்.. காரணம் இதுதான்!

Post Views: 186 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 7 எமிரேட்டுகளில் ஒன்று ஷார்ஜா. இஸ்ரேலுடன் உத்தியோக ரீதியிலான உறவுகளை கொண்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் பெரிய வல்லரசாகவும் வலம் வருகிறது ஷார்ஜா. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் களைக்கட்டும். அந்நாட்டு மக்களும் அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களும் வான வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம்.புத்தாண்டு நாளில் அரசின் முக்கிய கட்டடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை மின் விளக்குகளால் ஜொளிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் … Read more

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு..!

Post Views: 201 அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மினி வேனும் டிரக்கும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஆந்திர ஆளும் கட்சி எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலத்தின் மும்மிடிவரம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பி. வெங்கட சதீஷ்குமார். இவரது உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு எம்எல்ஏவின் உறவினர்களான பி.நாகேஸ்வர ராவ், இவரது மனைவி சீதா மகாலட்சுமி மற்றும் லோகேஷ், நவீனா, க்ருதிக், நிஷிதா … Read more

குஜராத்தில் முதல் இந்திய தொழிற்சாலையை அமைக்க உள்ளது டெஸ்லா..

Post Views: 161 செய்திகள் படி, ஜனவரி மாதம் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் உச்சிமாநாட்டில், தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கலந்துகொள்வதன் மூலம், டெஸ்லா தனது இந்திய ஆலைக்கான திட்டங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டெஸ்லாவின் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட மூலோபாயத்திற்கு, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற இடமாக குஜராத் கருதப்படுகிறது.குஜராத் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ருஷிகேஷ் படேல், எலான் மஸ்க் குஜராத்தை முதலீட்டுக்குத் தேர்ந்தெடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.இது அரசாங்கத்தின் ஆதரவான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது என்று ANI தெரிவித்துள்ளது. . 2/2டெஸ்லா … Read more

Exit mobile version