வேலையை காட்ட தொடங்கிய AI.. ஏற்கனவே சில ஆயிரம் வேலை காலி.. அடுத்து என்ன! வல்லுநர்கள் சொல்வது என்ன?

Post Views: 72 வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கை உண்மையாகியுள்ளது. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஆரம்பித்துவிட்டதாம். இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ச்சியைப் பெறும். கடந்த காலங்களில் கணினி, மொபைல் எனப் பல சாதனங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆனது என்றே சொல்லலாம். இது டெக்னாலஜியை அடுத்த … Read more

7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு – ஏன் தெரியுமா?

Post Views: 61 எனது குட்டிக் குழந்தை, பெற்றோர் இருந்தாலும், அனாதை மாதிரி வாழ வேண்டிய நிலையில் தவிக்கிறாள். இரண்டு ஆண்டுகளாக அவளை விட்டு நாங்க பிரிந்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதில் பெற்றோர்களுக்கே அதிக அக்கறை இருக்கும் நிலையில், அவளுக்கு தாயின் அரவணைப்புடன் யார் சாப்பாடு ஊட்டிவிடுவார்கள்?” “மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, என்னிடம் இருந்து செவிலியர் அவளைப் பறித்துக்கொண்டார். அழுதுகொண்டே இருந்த அவளை செவிலியர் எடுத்துச் சென்றுவிட்டார்.” “எனது மகளை மீட்க … Read more

பாகிஸ்தான் பணவீக்கம் 38% ஆக அதிகரிப்பு: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்வு

Post Views: 67 இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்தது. இந்தச் சூழலில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக … Read more

உலகில் அதிக தற்கொலைகள் பதிவாகும் நாடுகள்: பிரித்தானியா, அமெரிக்காவில் பதற வைக்கும் எண்ணிக்கை;இந்தியாவில்?

Post Views: 54 உலகில் தற்கொலைகள் அதிகம் பதிவாகும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளதில், மிக மோசமான இடத்தில் அமெரிக்கா இருப்பதாக தெரியவந்துள்ளது. 116வது இடத்தில் பிரித்தானியா: அமெரிக்காவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலைக்கு இலக்காவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தரவுகள் சேகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 31வது இடத்தில் அமெரிக்கா உள்ளது.183 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் 116வது இடத்தில் பிரித்தானியா உள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடான லெசோதோ முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 100,000 மக்களில் … Read more

14 ஆண்டுகளுக்கு பின்..அதே கிழமை, அதே ரயில், அதே விபத்து, அதே இடம்!

Post Views: 61 ரயில் விபத்தின் பின்னணி ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தனர். அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால்தான் இந்த … Read more

சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் – ஹவுரா, சரக்கு ரயிலுடன் மோதல்:இந்நேர நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!900 பயணிகள் படுகாயம்; ஒடிசாவில் பயங்கரம்; 17 பெட்டிகள் தடம் புரண்டன; தமிழ்நாடு அரசு குழு விரைந்தது.

Post Views: 93 பாலசோர் :ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்தெரிவிக்கிறது. ஏராளமானோர் இடிபாடு களில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை … Read more

என்னாது! ஒருவர் தப்பு செஞ்சா 3 தலைமுறையினருக்கு தண்டனையா..வட கொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்! லிஸ்ட்

Post Views: 142 நல்ல வேளை அந்த நாட்டில் நாம் பிறக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு பல விசித்திர சட்டங்களை கொண்டது வடகொரியா. அந்த நாட்டில் உள்ள பல கொடூரமான மற்றும் வினோதமான சட்டங்களை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம். உலகின் வினோதமான மர்ம நாடு வட கொரியா. அந்த நாட்டில் இருக்கும் பல கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளது பற்றியும் அவ்வப்போது கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்தும் செய்திகள் கேள்வி பட்டு வருகிறோம். ஆனாலும் அந்த நாட்டு … Read more

சிங்கப்பூரில் நடந்த ‘ஸ்குவிட் கேம்’ பாணி விளையாட்டில் ரூ.11 லட்சம் வென்ற தமிழர்

Post Views: 69 சிங்கப்பூர்: தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை பிரதியெடுத்து சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்தை வென்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செல்வம் ஆறுமுகம். 42 வயதான இவர் கடந்த 2007-ம் ஆண்டு பணிநிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் பொலிசம் இன்ஜினியரிங் (Pollisum Engineering) என்ற நிறுவனத்தில் சிக்னல் மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவரது நிறுவனம் சார்பில் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை தழுவிய விளையாட்டு நிகழ்ச்சி … Read more

ஆஸ்திரியா நாட்டு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்

Post Views: 81 ஆஸ்திரியா நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் தீ விபத்து  ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் மோட்லிங் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் வருகை அதிகமாக இருக்கும் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் பற்றிய தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக மருத்துவமனையில் … Read more

2வது முறையாக குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. தொடரும் அதிர்வால் பீதியில் மக்கள்

Post Views: 62 காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் … Read more