வட பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி- 15 கால்நடைகள் உயிரிழப்பு

Post Views: 68 .கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களைத் தேடி மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளைத் தவிர்ப்பதற்காகவும் தங்கள் மந்தைகளுடன் இடம்பெயர்கின்றனர். அவ்வாறு இடம்பெயர்ந்து காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை … Read more

என்னது இவ்வளவு கோடியா?ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்…!

Post Views: 254 மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை திப்பு பாதுகாத்திருந்தார்.கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் அவர் மன்னராக ஆட்சி புரிந்தார். மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தான் ஏவுகனை தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். இப்போதிருக்கும் ஏவுகணை தாக்குதலை திப்புசுல்தான் 18 ஆம் … Read more

பைபிள் வைத்திருந்தது குற்றமாம்! தம்பதிக்கு மரண தண்டனை..2 வயது குழந்தைக்கு ஆயுள்.. வடகொரியாவில் ஷாக்!

Post Views: 261 பியோங்யாங்: வடகொரியாவில் மிகவும் வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கே இரண்டு வயது சிறுவன் தொடங்கி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட்டான நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருப்பது அனைவருக்கும் தெரியும். தென்கொரியா வேற லெவலுக்கு முன்னேறி விட்டாலும் கூட வடகொரியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது. வடகொரியாவில் இருக்கும் சர்வாதிகார ஆட்சியே அதற்கு முக்கிய காரணம். வடகொரியாவின் அதிபராக இப்போது கிம் … Read more

உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்: இந்தியா..?

Post Views: 71 நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்: ஜிம்பாப்வே வெனிசுலா சிரியா லெபனான் சூடான் … Read more

“எமர்ஜென்சி கதவு..” திடீரென நடுவானில் திறந்த பயணி.. அடுத்து நடந்தது என்ன?

Post Views: 112 சியோல்: திடீரென நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான @@போக்குவரத்து முறையாக விமானங்கள் இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாகச் சென்று சேர விமானங்களே ஒரே ஆப்ஷனாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் இது தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. … Read more

விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம், அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி!!

Post Views: 68 அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில், பயணி ஒருவரின் கைப்பைக்குள்ளிருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதை கவனித்த அதிகாரிகள், அவரது பையை சோதனையிட்டனர். கண்ட வியப்பூட்டும் காட்சி: நிகராகுவா நாட்டிலிருந்து மியாமிக்கு விமானத்தில் வந்த, Szu Ta Wu என்னும் பயணியின் கைப்பையிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்ததைத் தொடர்ந்து, அவரை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.அப்போது, அவரது பைக்குள் 29 முட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒரு முட்டையிலிருந்து பறவைக் குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளதைக் கண்ட அதிகாரிகள் வியப்பிலாழ்ந்துள்ளனர். … Read more

திடீரென்று மயக்கமடைந்த பிரித்தானிய சிறுமி,மரணமடைந்த காரணம்? : துயரத்தில் குடும்பம்.

Post Views: 74 பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். திடீரென்று மயக்கமடைந்தவர் பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஃபலாக் பாபர் என்பவரே பரிதாபமாக மரணமடைந்தவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச … Read more

பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு! மக்கள் அச்சம்

Post Views: 65 பனாமா: பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானா நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் கரீபியன் கடலில் நேற்று இரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது பனாமா-கொலம்பியா எல்லையின் அருகே உள்ள கரீபியன் கடலின் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. … Read more

செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை: சூடான் போரால் ஏற்பட்ட பரிதாப நிலை!!

Post Views: 66 சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் செல்போன் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை நடந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சூடான் உள்நாட்டுப் போர்: இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி சூடானில் ராணுவ படைகளுக்கும் (SAF) துணை ராணுவப் படைக்கும் (RSF) இடையே தலைநகர் கார்டூமில் உள்நாட்டு போர் மூண்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பல்வேறு பொது சேவை … Read more

புழக்கத்திற்கு வந்த புதிய 2000 ரூபாய் நோட்டு – ஆனால் மதிப்பு வெறும் 350 ரூபாய் தான்!

Post Views: 59 அர்ஜென்டினாவில் மிகப்பெரிய மதிப்புடைய ரூபாய் நோட்டான இரண்டாயிரம் பெசோ பில் திங்கள்கிழமை (மே 22) புழக்கத்திற்கு வந்தது. புதிய 2000 பெசோ நோட்டு: இருப்பினும், நாட்டின் நாணயத்தின் தேய்மானம், அதிகாரப்பூர்வ மாற்று விகிதத்தில் 2000 பெசோக்களின் மதிப்பு வெறும் 8.50 அமெரிக்க டொலர் (இலங்கை) தான். அதிலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் இணைச் சந்தைகளில் அதன் மதிப்பு (அதில் பாதி) வெறும் 4 அமெரிக்க டொலர்கள் தான் (இந்திய பணமதிப்பில் ரூ.332). அதாவது 2000 … Read more