குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்..!

Post Views: 118 உலக சுகாதார நிறுவனம் ஆப்பிரிக்காவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசியை MVA-BN என்ற பெயரில் ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, அவசரமாக தேவைப்படும் சமூகங்களில் இந்த முக்கியமான தடுப்பூசிக்கான சரியான நேரத்தில் அணுகலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியாளரான பவாரியன் நோர்டிக் ஏ/எஸ் வழங்கிய தகவல்களின் முழுமையான மதிப்பாய்வு மற்றும் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சியின் மதிப்பீட்டிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.MVA-BN தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்காக … Read more

ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி

Post Views: 179 நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆப்பிரிக்காவில் தற்போது தீவிரமாக பரவி வரும் Mpox வைரஸ், ஆப்பிரிக்க கண்டத்தைக் கடந்து ஐரோப்பிய கண்டத்திற்கும் பரவ தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் தங்கியிருந்த போது ஸ்வீடனைச் சேர்ந்த அந்த நபர் பாதிக்கப்பட்டார் என்றும், அவர் ஸ்டாக்ஹோமில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் … Read more

குரங்கு அம்மை தொற்று பரவல்… சர்வதேச அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு!

Post Views: 120 எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை பிறப்பித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 517 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.13 நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டை ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது. இந்நிலையில், குரங்கு … Read more

உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள ‘தொற்றுநோய் உடன்படிக்கை’

Post Views: 24,594 ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.அப்போது எதிர்வரும் சுகாதார சீர்கேடுகள் பற்றியும், அதற்கு மேற்கொள்ளவேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும் விவாதங்கள் நடைபெறும்.இந்தாண்டு மே-27 அன்று இந்த உலக சுகாதாரத் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. எதிர்வரும் இக்கூட்டத்தின் முக்கிய தீர்மானம், ‘தொற்றுநோய் உடன்படிக்கை’ ஆகும்.இந்த உடன்படிக்கை தொற்றுநோய்களை சமாளிக்க தயாராவதிலும், தடுப்பதிலும் மற்றும் எதிர்வினை ஆற்றுவதிலும் சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அது என்ன ‘தொற்றுநோய் உடன்படிக்கை’? இந்த உடன்படிக்கையினால் … Read more