162 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று.. தைவானை புரட்டிப்போட்ட “கிரதான்” சூறாவளி!

Post Views: 43 கிரதான் சூறாவளி காரணமாக தைவானின் காவ்ஷியங் நகரில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக அங்கு பள்ளிகள், கல்லூரிகள் 3 ஆவது நாளாக மூடப்பட்டன. தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவ்ஷியங் நகரில் மணிக்கு அதிகபட்சமாக 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. துறைமுகங்கள் மற்றும் வணிகப்பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து உள்நாட்டு விமானங்களும் அடுத்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில் மட்டும் சில இடங்களில் 152 … Read more

Exit mobile version