சவுதி அரேபியாவில் திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மணமகன் இறந்ததால் சோகம்.

Post Views: 71 சவுதி அரேபியாவில் திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மணமகன் இறந்ததால் ஏமன் குடும்பத்தில் இருள் சூழ்ந்த சூழ்நிலை நிலவியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உறவினர்களின் கூற்றுப்படி, எதிர்பாராத உடல்நலப் பிரச்சினை எழுந்தது, மதீனாவில் இருந்த சில நாட்களில் அவரது மரணம் ஏற்பட்டது. மணமகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ்களை விநியோகித்ததாக கூறப்படுகிறது. மதீனாவில் உள்ள அல் சஹாப் லவுஞ்சில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. மணமகனின் திடீர் மரணம், … Read more

டூரிஸ்ட் விசா மற்றும் விசிட் விசாவில் சவுதி அரேபியா வரக்கூடியவர்கள் பின்பற்ற வேண்டிய 7 நிபந்தனைகள்.

Post Views: 170 விசிட் விசா அல்லது சுற்றுலா விசாவில் சவூதி அரேபியாவிற்குள் நுழையும் எந்த வெளிநாட்டவரும் ராஜ்யத்தில் வேலை செய்யவோ அல்லது ஹஜ் யாத்திரை செய்யவோ அல்லது ஹஜ் காலங்களில் உம்ரா செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். சவூதி அரேபியா வழங்கிய விசிட் விசா விதிமுறைகளின்படி, ஒரு சுற்றுலாப் பயணி அல்லது பார்வையாளர் ஏழு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். – சிங்கிள் என்ட்ரி டூரிஸ்ட் விசா ஒரு முறை மட்டுமே சவூதி வர அனுமதிக்கும், தங்கும் காலம் … Read more

சவூதி: தன்னுடைய ஒரே மகனை கொலை செய்தவரை எந்த ஒரு நஷ்டஈடும் பெறாமல் மன்னித்த தந்தை

Post Views: 68 சவூதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது ஒரே மகனைக் கொன்றவரை மன்னித்து, கொலையாளியின் குடும்பத்திடம் இருந்து இரத்தப் பணமாக (Blood Money) எதுவும் கோரவில்லை, இரண்டு பழங்குடியினருக்கு இடையே பல வருடங்களாக இருந்து வந்த பகை முடிவுக்கு வந்தது. மன்னிப்பு வழங்கும் விழாவில் ஆசிர் பிராந்தியத்தின் ஆளுநரான இளவரசர் துர்கி பின் தலால் கலந்து கொண்டார். இளவரசர் துர்கி சவூதி சிறுவனைக் கொன்றவருக்கு அவர்களை மன்னிக்கும்படி கூறியதை அடுத்து, குற்றவாளியை மன்னிக்க குடும்பத்தினர் … Read more

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்வு (முழு விபரம்)

Post Views: 73 மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் 12,647 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் மேலும் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது எனவும், மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு … Read more

UAE: சென்னையை சார்ந்த மாணவனுக்கு துபாயில் உயரிய விருது..

Post Views: 75 சென்னையைச் சேர்ந்த 10 வயதான ஷியாம் மணிகண்டன் துபாயில் வசித்து வருகிறார். ஷார்ஜாவில் உள்ள டெல்லி தனியார் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவரான இவர் மனிதாபிமான, மற்றும் சுற்றுச்சூழல் பணிகளுக்கான உயரிய விருதான டயானா விருதை இந்த ஆண்டு (2022) பெற்றுள்ளார். மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது, அதே பெயரில் உள்ள தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் … Read more