இலங்கை முழுவதும் மூடப்பட்ட McDonald’s கடைகள்: வெளியாகியுள்ள காரணம்

Post Views: 51 சுத்தமின்மை குறித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முழுவதும் உள்ள McDonald’s கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க துரித உணவு நிறுவனமான McDonald’s தமது உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக சட்டப் போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்தே கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் 4 ஆம் திகதி வரை McDonald’s கடைகளை மூடுவதற்கு கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் உரிமையை வைத்திருப்பவர்கள் சர்வதேச சுகாதாரத் … Read more

Exit mobile version