30வது முறையாக எவரெஸ்டில் ஏறி நேபாள மலையேற்ற வீரர் சாதனை..!

Post Views: 70 காத்மாண்டு, இமயமலைத்தொடரில் உள்ள மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் 30வது முறையாக ஏறி நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா ஷெர்பா சாதனை செய்துள்ளார். இதன் வாயிலாக அதிகபட்சமாக 29 முறை எவரெஸ்டில் ஏறிய தன் சாதனையை அவரே முறியடித்துள்ளார். இமயமலையில் உள்ள மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். 29,032 அடி உயரமுள்ள இந்த சிகரத்தை நேற்று 30வது முறையாக ஏறி நம் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் கமி … Read more

Exit mobile version