கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்..

Post Views: 78 கடந்த மூன்று ஆண்டுகளில் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர், அவர்களில் அதிகபட்சமாக 170,000 பேர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் என்று செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்தது. கடந்த 2015-2021 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9.24 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை துறங்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: வெளிவிவகார அமைச்சகம் வழங்கிய விவரங்களின்படி, தனிநபர்கள் தங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை … Read more

Exit mobile version