டிரைவர் மட்டுமல்ல.. டிரைவர் சீட்டே இல்லாமல் ஜப்பானில் ஓடப்போகும் கால் டாக்சி!

Post Views: 65 ஜப்பானில் டிரைவர் சீட்டே இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள் மூலம் கால் டாக்சி சேவை வழங்கப்பட உள்ளது. ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் நிறுவனங்கள் இதற்காக ஒப்பந்தம் போட போகின்றன. டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள் உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏஐ தொழில் நுட்பம் மூலம் கார்கள் டிரைவர் இல்லாமல் இயங்குவது வெற்றிகரமாக அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பல்வேறு நாடுகளும் சோதனை அடிப்படையில் வெற்றியும் பெற்றுவிட்டன. இன்னும் சில … Read more

குலுங்கிய நேபாளம்.. தரைமட்டமான கட்டிடங்கள்.. மண்ணோடு புதைந்த மக்கள்.. 150 க்கும் அதிகமனோர் பலியான சோகம்!

Post Views: 696 நேபாளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 க்கும் மேல் அதிகரித்துள்ளது. பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான … Read more

சர்வதேச போட்டியில் வெற்றி.. பரிசுத்தொகையை பாலஸ்தீனத்திற்கு கண்ணீருடன் சமர்பித்த டென்னிஸ் வீராங்கனை

Post Views: 57 பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தனது பரிசு தொகையில் ஒரு பாதியை கொடுப்பதாக துனிசியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஓன்ஸ் ஜபியர் அறிவித்துள்ளார். எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். … Read more

கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்.. பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி பொதுத்தேர்தல்.. அறிவிப்பு வெளியானது

Post Views: 89 இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பணவீக்கமும், அரசியல் குழப்பங்களும் தலைதூக்கியிருக்கின்றன. முன்னாள் பிரதமர் இம்ரான் தலைமையிலான அரசு இதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் தராத நிலையில், நாடு முழுவதும் குழப்பங்களும், வன்முறைகளும் வெடித்தன. இப்படி … Read more

ஒருவழியாக ஓய்ந்த சலசலப்பு! நிபந்தனைகளுடன்.. கனடாவில் விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது இந்தியா

Post Views: 76 இந்தியாவுடனான கனடாவின் மோதல் போக்கு காரணமாக அங்கிருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று மீண்டும் இந்த சேவையை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. … Read more

நேபாளத்தை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. 3 நாட்களில் மூன்று முறை அதிர்ந்த பூமி! மக்கள் பீதி

Post Views: 72 காத்மாண்டு: நேபாளத்தில் 3 நாட்களாக 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இமையமலையையொட்டியுள்ள நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5.18 மணியளவில் மற்றொரு … Read more

எமிரேட்ஸ் டிராவில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹம் பரிசு..!!

Post Views: 86 தமிழகத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவர் எமிரேட்ஸ் டிராவின் FAST5 ரேபிளில் வென்று 25 ஆண்டுகளுக்கு 25,000 திர்ஹம் ரொக்கத்தைப் பெறும் அதிர்ஷ்டஷாலியாக மாறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், அமீரகத்திற்கு வெளியே கிராண்ட் பரிசை வென்ற முதல் வெற்றியாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இந்த மிகப்பெரிய வெற்றி குறித்து வெற்றியாளர் மகேஷ் விவரிக்கையில், டிராவில் ஐந்து எண்களையும் பொருத்தியுள்ளேன் என்பதை செயலியில் சரிபார்த்தபோது, ​​நம்ப முடியாமல் இருந்ததாகவும், பின்னர் எமிரேட்ஸ் … Read more

ஒர்க் பிரம் ஹோம் வேலை.. எந்த நாடுகள் பெஸ்ட்? டாப் 10இல் இருக்கும் ஆச்சரியம்! இந்தியாவுக்கு எந்த இடம்

Post Views: 74 சர்வதேச அளவில் ஒர்க் பிரம் ஹோம் முறையில் வேலை செய்ய எந்த நாடுகள் பெஸ்ட் என்பதை விளக்கும் வகையில் புதிய ரேங்கிங் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா எங்கே இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். கொரோனா பரவல் சமயத்தில் அனைவரும் வீடுகளிலேயே முடங்க வேண்டிச் சூழல் ஏற்பட்டது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில் டிரெண்டான ஒரு விஷயம் தான் ஒர்க் பிரம் ஹோம். இது … Read more

ஹோட்டலில் பில் செலுத்தாமல் இருக்க ஹார்ட் அட்டாக் நாடகம்!அதுவும் 20+ முறை! கடைசியில் சிக்கியது எப்படி

Post Views: 105 பார்சிலோனா: நட்சத்திர விடுதியில் உணவைச் சாப்பிட்டுவிட்டு திடீரென மாரடைப்பு என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெளிநாடுகளில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல வினோதமான சம்பவங்கள் நடக்கும். அதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம் தான் இப்போது ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது. ஸ்பெயினின் பிளாங்கா மாகாணத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கே இருக்கும் புகழ்பெற்ற விலையுயர்ந்த கடைகளுக்குச் … Read more

சவுதி அரேபியாவின் மெகா திட்டம்: 200 நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்து சேவை.. எவ்ளோ செலவு தெரியுமா?

Post Views: 91 சவுதி அரேபியாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் தொழில், வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக தங்கியுள்ளனர். தங்களின் நாட்டிற்கு மக்களை கவரும் வகையிலும் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மெகா திட்டம்விசா நடை முறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, சலுகைகளை அறிவித்து வரும் சவுதி அரேபிய அரசு, உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சவூதி … Read more

Exit mobile version