காஸாவின் அவலநிலை குறித்து WHO தலைவர் வேதனை!

Post Views: 559 “காஸாவில் Anaesthesia கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. உயிரிழந்தோரில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது!” காஸா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கடும் வேதனை

பாக்ஸ் என்று நினைத்து.. மனிதனையே தள்ளி விட்டு கொன்ற ஏஐ ரோபோட்.. ஃபர்ஸ்ட் மர்டர் வாத்தியாரே!

Post Views: 62 தென்கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று, காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்திருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் நடக்கும் கோளாறுகள் காரணமாக அது மனித உயிர்களையே பறித்துவிடுகிறது. அப்படிப்பட்ட சம்பவம்தான் தென்கொரியாவில் நடந்திருக்கிறது. நேற்று தெற்கு கியோங்சாங் … Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது பிரேசிலை சேர்ந்த influencer மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

Post Views: 75 கால் முட்டியில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு, பிரேசிலை சேர்ந்த Influencer லுவானா ஆண்ட்ரேட் (29) உயிரிழப்பு! சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தி இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க முயன்றும், லுவானாவை காப்பாற்ற இயலவில்லை என மருத்துவர்கள் வேதனை.

50,000 பேருக்கு 4 கழிவறைகள் மட்டுமே” – காசாவில் பணியாற்றிய அமெரிக்க செவிலியரின் அதிர்ச்சி பகிர்வுகள்

Post Views: 67 காசா நிவாரண முகாம்களில் பணிபுரிந்துவிட்டு கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் ஒருவர், தனது சக ஊழியர்கள் குறித்தும், தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். காசாவின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக்.7-ஆம் தேதி தொடங்கிய போர், 30 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள தங்குமிடம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள … Read more

இந்தோனேசியாவில் இடைவிடாமல் உலுக்கும் அதிசக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.2 ஆக பதிவு!

Post Views: 66 இந்தோனேசியாவில் அடுத்தடுத்து மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு பெரும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடலுக்கு அடியே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்தான் தெற்காசியாவையே பேரழிவுக்குள்ளாக்கியது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடலுக்குள் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கம் (ரிக்டரில் 9.3) மிக பயங்கரமான சுனாமி பேரலைகளை உருவாக்கியது. இந்தோனேசியா தொடங்கி இந்தியா வரை தெற்காசிய நாடுகளை மிகப் பெரும் பேரழிவுக்குள்ளாக்கியது இந்த 2004 சுனாமி. இந்த சுனாமி பேரழிவால் சுமார் … Read more

பிரித்தானியாவில் ரூ.49 கோடி மதிப்பிலான தங்கக் கழிப்பறை திருடப்பட்ட விவகாரம்: சிக்கிய நால்வர்!

Post Views: 71 ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து 4.8 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கக் கழிவறை திருடப்பட்ட வழக்கில், நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயன்படுத்தமூன்று நிமிடங்கள் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான ஆக்ஸனில் உள்ள வூட்ஸ்டாக்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த கழிப்பறை கொள்ளை போனது. பார்வையாளர்களுக்கும் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மட்டுமின்றி, மூன்று நிமிடங்கள் பயன்படுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு … Read more

இதுதான் ஜப்பான் டாய்லெட்.. என்ன வெளியே இருந்து பார்த்தா அப்படியே உள்ள தெரியுது.. கடைசில ஒரு ட்விஸ்ட்!

Post Views: 449 ஜப்பான் நாட்டில் வெளியே இருந்து உள்ளே பார்த்தால் அப்படியே தெரிவது போன்ற கழிப்பறைகள் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன.. ஏன் இப்படி அமைத்துள்ளனர் என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். நம்ம ஊரில் வெளியே செல்லும் போது திடீரென கழிவறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் சிரமம் தான். அருகில் எதாவது ஹோட்டல் அல்லது மால் இருந்தால் கூட அதைப் பயன்படுத்தலாம். அதுவும் இல்லையென்றால் ரொம்பவே தர்மசங்கடம் தான். … Read more

40மீ உயரத்தில் கட்டி முடிக்கப்பட்ட அமீரகத்தின் மிகப்பெரிய ரயில் பாலம்..!! வீடியோவை பகிர்ந்த எதிஹாட் ரயில்..!!

Post Views: 70 ஐக்கிய அரபு அமீரகத்தின் மெகா தேசிய இரயில் திட்டமான எதிஹாட் ரயில் திட்டத்தின் கீழ், கட்டுமான பணிகள் பல மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அமீரகத்தின் அண்டை நாடான சவூதி மற்றும் ஓமான இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மிக எளிதாகவும் விரைவாகவும் மக்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் ஒரு பகுதியாக ஃபுஜைராவில் உள்ள மலைகளில் 40 மீட்டர் … Read more

உடம்புல இந்த 6 பிரச்சினையும் தீரணும்னா கொத்தவரங்கா சாப்பிட்டாலே போதும்…

Post Views: 61 கொத்தவரங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கொத்தவரங்காய் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாது, இன்னும் நிறைய ஊட்டச்சத்து நன்மைகளையும் கொடுக்கிறது. ​எடை குறைக்க உதவும் கொத்தவரங்காய் உணவில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம். எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினாலே உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். அதைத்தாண்டி சில உணவுகளும் அதற்கு உதவி செய்யும்.கொத்தவரங்காய் உடல் எடையைக் குறைப்பதற்கு … Read more

உலகில் 4.4 மில்லியன் மக்கள் நாடற்றவர்கள்: ஐ.நா அறிக்கை

Post Views: 68 உலகில் 4.4 மில்லியன் மக்கள் நாடற்றவர்கள் என்று அகதிகளுக்கான ஐ.நா தெரிவித்திட்டுள்ளது.95 நாடுகளில் 4.4 மில்லியன் அகதிகள் குடியுரிமையற்றவர்களாக உள்ளனர். ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் #IBelong பிரச்சாரத்தின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படாத நாடற்றவர்களின் ஒப்பீட்டு எண்ணிக்கையை சேர்க்கும்போது உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. உலகளவில் கட்டாய இடப்பெயர்வு அதிகரித்து வருவதால், மில்லியன் கணக்கான மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் மற்றும் சமூகத்தில் பங்கேற்பு மற்றும் … Read more

Exit mobile version