ஒடிசா ரயில் விபத்து.. 44 ரயில்கள் ரத்து; 38 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!!

Post Views: 60 ஒடிசா ரயில் விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தின் காரணமாக ஒடிசா வழியாக செல்ல இருந்த 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. விபத்து நேரிட்ட பகுதி வழியே செல்லும் 38 ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. The post ஒடிசா ரயில் விபத்து.. 44 ரயில்கள் ரத்து; 38 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!!

சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் – ஹவுரா, சரக்கு ரயிலுடன் மோதல்:இந்நேர நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!900 பயணிகள் படுகாயம்; ஒடிசாவில் பயங்கரம்; 17 பெட்டிகள் தடம் புரண்டன; தமிழ்நாடு அரசு குழு விரைந்தது.

Post Views: 92 பாலசோர் :ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்தெரிவிக்கிறது. ஏராளமானோர் இடிபாடு களில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை … Read more

கால்களால் அம்பு எய்து பதக்கங்களை குவிக்கும் பாராலிம்பிக் வில்வித்தை வீராங்கனை

Post Views: 61 ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார்.சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் … Read more

“மெகா பிரச்சினை..” கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது.. இந்தியாவுக்கான வார்னிங்

Post Views: 95 பெய்ஜிங்: சீனாவில் மக்கள்தொகை சரிவது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனிடையே நிலைமையைச் சரி செய்ய அந்நாட்டு அரசு புதியதொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளாக அங்கே மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள். குறிப்பாக ஒரு குழந்தை பாலிசி எடுத்து வந்தார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்கள் … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் தடையை கொண்டு வந்த அமைச்சர் பி. சி. நாகேஷ் தோல்வி!

Post Views: 88 திப்தூர்: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடையை கொண்டு வந்த பாஜகவின் கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் திப்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் 36 மையங்களில் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி; விருதுநகர் மாவட்டம் முதலிடம்..!!

Post Views: 66 சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். www.tnresults.nic.in, dge.tn.gov.in, dge2.tn.nic.in- ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பிளஸ் 2 தேர்வில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி: பிளஸ் 2 தேர்வு எழுதிய 8.03 … Read more

The kerala story: தயாரிப்பாளர்களின் கூற்றுகள் நிரூபிக்கப்பட்டால் முஸ்லிம் யூத் லீக் ஒரு கோடி ரூபாய் வழங்குகிறது!!.

Post Views: 47 கேரளா கதை: தயாரிப்பாளர்களின் கூற்றுகள் நிரூபிக்கப்பட்டால் முஸ்லிம் யூத் லீக் ஒரு கோடி ரூபாய் வழங்குகிறது படத்தின் டீசரில் கேரளாவைச் சேர்ந்த 32,000 சிறுமிகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டதை நிரூபித்தால் பணப் பரிசு வழங்கப்படும் என கேரளாவைச் சேர்ந்த மேலும் இருவர் உறுதியளித்துள்ளனர். இயக்குனர் சுதிப்தோ சென்னின் சர்ச்சைக்குரிய திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரையரங்குகளுக்கு வரும் நிலையில், படத்தின் டீசரில் கேரளாவைச் சேர்ந்த “32,000 … Read more

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட சீனா! அப்போ முதல் இடம்?

Post Views: 98 உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, 142.86 கோடி மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சியுள்ளது. ஐநாவின் உலக மக்கள்தொகை டேஷ்போர்டின் படி சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி. பியூ ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி, 1950 முதல் இந்தியாவின் மக்கள் தொகை ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனாவில் மக்கள் … Read more

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..

Post Views: 83 இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை அதிகரிக்க இண்டிகோ 6 புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் இண்டிகோ திங்களன்று ஹைதராபாத்-தோஹா மற்றும் மங்களூரு-துபாய் வழித்தடங்களில் கூடுதலாக ஹைதராபாத்தில் இருந்து ரியாத்துக்கு ஒரு புதிய தினசரி நேரடி விமானத்தை இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்துவதாக அறிவித்தது. அக்டோபர் 30 ஆம் தேதி ஹைதராபாத் முதல் தோஹா, ரியாத் விமானங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, … Read more

Exit mobile version