பிரதமர் மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்

Post Views: 132 வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல, ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. கேள்வியும் பதிலும்.. அண்மையில் அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீன் … Read more

பசும்பால் விற்று கோடிகளில் பங்களா கட்டிய விவசாயி!

Post Views: 163 இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் பசும்பால் விற்று கோடிக்கணக்கில் பங்களா கட்டி  சாதித்து காட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் இப்தே, இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்துள்ளது. இந்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயத்தை விட்டுவிட்டு 1998ம் ஆண்டு முதல் பால் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளார். லட்சுமி என்ற ஒரே ஒரு பசுவை கொண்டு பால் வியாபாரத்தை தொடங்கியுள்ளார். முதலில் அவருடைய கிராமத்தினருக்கு மட்டுமே பாலை விற்று … Read more

மோதிரம் மூலம் பண பரிவர்த்தனை: இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்!

Post Views: 170 போன்-பே மற்றும் கூகுள்-பே ஆகிய பணபரிவர்த்தனை முறைகளுக்கு மாற்றாக தற்போது மோதிரத்தை ஸ்வைப் செய்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோதிரம் மூலம் பணபரிவர்த்தனை நேரடி பண பரிமாற்றத்தை சுலபமாக்கும் வகையில் முதலில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்ற புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கும் மாற்றாக ஜி பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆன்லைன் பண … Read more

சர்வதேச யோகா தினம்.. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் பங்கேற்பு..

Post Views: 119 மைசூர்: யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகிறார்கள். சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் … Read more

இந்திய மாணவிக்கு உலகளவில் குவியும் பாராட்டு! யார் அவர்?

Post Views: 238 இந்திய மாணவியின் செயலி ஒன்றை கண்டு, Apple நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாராட்டியது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.மாணவர்களுக்கான போட்டி2023ஆம் ஆண்டுக்கான Apple Swift Student Challenge போட்டி உலகம் முழுவதும் நடந்தது. இதில் அஸ்மி ஜெயின் என்ற இந்திய மாணவியும் கலந்துகொண்டார். இவர் உருவாக்கிய Eye Track என்ற செயலி வெகுவாக பாராட்டுகளை பெற்றது. மொத்தம் 30 நாடுகளைச் சேர்ந்த 375 மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் அஸ்மி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மாணவி … Read more

இந்தியாவால் முடியாது!” வார்த்தையை விட்ட சாட் ஜிபிடி ஓனர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! என்ன நடந்தது

Post Views: 123 சாட் ஜிபிடியை போன்ற ஒரு வலுவான ஏஐ கருவியை இந்தியாவால் உருவாக்க முடியாது என்று சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகமே இப்போது ஏஐ தொழில்நுட்பம் குறித்தே பேசி வருகிறது.. ஏஐ தொழில்நுட்பத்தால் உலகில் இப்போது நடந்து கொண்டு இருக்கும் மாற்றங்கள் எண்ணில் அடங்காதவை. ஒட்டுமொத்த உலகையும் ஏஐ தொழில்நுட்பம் மாற்றி வருகிறது. இதற்கெல்லாம் அடித்தளமிட்டது என்னவோ சாட் ஜிபிடி தான்.. இது முதல் ஏஐ … Read more

இருதய நோய் நிபுணர் டாக்டர் கவுரவ் காந்தி: மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

Post Views: 110 இருதய நோய் நிபுணரான 41 வயது டாக்டர் கவுரவ் காந்தி அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்  இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரை சேர்ந்த இருதய நோய் நிபுணரான 41 வயது டாக்டர் கவுரவ் காந்தி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். டாக்டர் கவுரவ் காந்தி பணிபுரியும் குரு கோவிந்த்சிங் அரசு மருத்துவமனையில் அதிக அளவிலான இருதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். டாக்டர் … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல.

Post Views: 53 அண்மையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் ஒன்றில், உலகின் 14 மாசுபட்ட நகரங்கள் இந்தியாவில் உள்ளன. WHO வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மிகவும் மாசுபட்ட 14 நகரங்களில் டெல்லி மற்றும் வாரணாசி ஆகியவை அடங்கும். சல்பேட், நைட்ரேட், கறுப்பு கார்பன் மற்றும் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற மாசுபடுத்திகள் இந்தியாவில் மாசுபாட்டின் முக்கியமான காரணங்களாக இருக்கின்றான. மாசுபட்ட காற்றின் விளைவாக … Read more

ஒடிசா ரயில் விபத்து: கனடா, தைவான், நேபாளம் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

Post Views: 47 புபனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கனடா, தைவான், நேபாளம், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இத்தாலி மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் … Read more

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு

Post Views: 54 ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலி என வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version