மீண்டும் கொரோனா.. அதே சீனாவில்.! ஒரு மணி நேரத்தில் 3.8 லட்சம் பேரை பாதிக்கும்! கிளம்பிய அடுத்த அலை

Post Views: 83 பெய்ஜிங்: கொரோனா பெருந்தொற்றை நாம் கடுமையாகப் போராடி ஒழித்த நிலையில், சீனாவில் மீண்டும் மற்றொரு புதிய அலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019இல் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் வைத்துச் செய்துவிட்டது. அலை அலையாகத் தாக்கிய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் முதலில் ஆய்வகத்தில் தோன்றியதா அல்லது மார்கெட்டில் தோன்றியதா என்பது 4 ஆண்டுகளுக்கு பிறகும் … Read more

கனடாவில் கல்வி கற்க வந்த இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள்

Post Views: 160 கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய மாணவர்களில், மார்ச் மாதத்தில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், அவர்களில் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இந்த தகவலைக் கொடுத்துள்ளது, ரொரன்றோவிலுள்ள ஒரு இறுதிச்சடங்கு மையம். Lotus என்னும் அந்த இறுதிச்சடங்கு மையம், கனடா முழுவதிலுமிருந்து, உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் அல்லது அஸ்தியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பணியைச் செய்துவருகிறது. அதிகரிக்கும் எண்ணிக்கை: இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், … Read more

விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம், அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி!!

Post Views: 70 அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில், பயணி ஒருவரின் கைப்பைக்குள்ளிருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதை கவனித்த அதிகாரிகள், அவரது பையை சோதனையிட்டனர். கண்ட வியப்பூட்டும் காட்சி: நிகராகுவா நாட்டிலிருந்து மியாமிக்கு விமானத்தில் வந்த, Szu Ta Wu என்னும் பயணியின் கைப்பையிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்ததைத் தொடர்ந்து, அவரை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.அப்போது, அவரது பைக்குள் 29 முட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒரு முட்டையிலிருந்து பறவைக் குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளதைக் கண்ட அதிகாரிகள் வியப்பிலாழ்ந்துள்ளனர். … Read more

திடீரென்று மயக்கமடைந்த பிரித்தானிய சிறுமி,மரணமடைந்த காரணம்? : துயரத்தில் குடும்பம்.

Post Views: 74 பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். திடீரென்று மயக்கமடைந்தவர் பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஃபலாக் பாபர் என்பவரே பரிதாபமாக மரணமடைந்தவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச … Read more

பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு! மக்கள் அச்சம்

Post Views: 66 பனாமா: பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானா நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் கரீபியன் கடலில் நேற்று இரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது பனாமா-கொலம்பியா எல்லையின் அருகே உள்ள கரீபியன் கடலின் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. … Read more

உங்கள் ஐபோன் இனி உங்கள் குரலில் பேசும்! ஆப்பிள் வழங்கும் புதிய அம்சம்

Post Views: 180 செவித்திறன் குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. ஆப்பிளளின் புதிய அம்சம்: ஆப்பிள் பல ஆண்டுகளாக அதன் அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் அணுகல் (accessibility) அம்சங்களுடன் நியாயமான கொள்கையை கடைபிடித்துவருகிறது. இன்னும் ஒரு படி மேலாக, இப்போது இந்த உத்தியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது ஆப்பிள். ஐபோன்கள் விரைவில் உங்கள் குரலில் பேசும், அதுவும் வெறும் 15 நிமிடப் பயிற்சியில் என்று சொன்னால் நம்பமுடிகிறதா..? இந்தப் பயனுள்ள … Read more

செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை: சூடான் போரால் ஏற்பட்ட பரிதாப நிலை!!

Post Views: 67 சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் செல்போன் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை நடந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சூடான் உள்நாட்டுப் போர்: இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி சூடானில் ராணுவ படைகளுக்கும் (SAF) துணை ராணுவப் படைக்கும் (RSF) இடையே தலைநகர் கார்டூமில் உள்நாட்டு போர் மூண்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பல்வேறு பொது சேவை … Read more

புழக்கத்திற்கு வந்த புதிய 2000 ரூபாய் நோட்டு – ஆனால் மதிப்பு வெறும் 350 ரூபாய் தான்!

Post Views: 59 அர்ஜென்டினாவில் மிகப்பெரிய மதிப்புடைய ரூபாய் நோட்டான இரண்டாயிரம் பெசோ பில் திங்கள்கிழமை (மே 22) புழக்கத்திற்கு வந்தது. புதிய 2000 பெசோ நோட்டு: இருப்பினும், நாட்டின் நாணயத்தின் தேய்மானம், அதிகாரப்பூர்வ மாற்று விகிதத்தில் 2000 பெசோக்களின் மதிப்பு வெறும் 8.50 அமெரிக்க டொலர் (இலங்கை) தான். அதிலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் இணைச் சந்தைகளில் அதன் மதிப்பு (அதில் பாதி) வெறும் 4 அமெரிக்க டொலர்கள் தான் (இந்திய பணமதிப்பில் ரூ.332). அதாவது 2000 … Read more

சவூதியின் 4 விமான நிலையங்களுக்கு விசிட் விசா வைத்திருப்பவர்கள் ஜூன் 9 முதல் நுழைய தடை.

Post Views: 176 ரியாத் – துல் காதா 10, 1443, ஜூன் 9, 2022 , ஜித்தா, மதீனா, யான்பு மற்றும் தைஃப் ஆகிய விமான நிலையங்களுக்கு அனைத்து வகையான விசிட் விசாக்களையும் வைத்திருப்பவர்களுக்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டாம் என்று சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் (சவுதியா) சுற்றுலா நிறுவனங்களை எச்சரித்துள்ளது. ஜூலை 9, 2022 க்கு இணையான துல் ஹிஜ்ஜா 1443 ஹிஜ்ரி 10 வரை நான்கு விமான நிலையங்களுக்கு விசா வைத்திருப்பவர்கள் … Read more

“எப்புட்றா..” டப்பாவுக்குள் இருந்த தனது “இதயத்தை” தானே பார்த்த இளம்பெண்..

Post Views: 128 லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது இதயத்தையே பார்த்த வினோதமான ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது. இந்த உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் நாம் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகிறோம். அங்கே கண்டறியப்படும் தொழில்நுட்பங்கள் விலைமதிப்பற்ற எண்ணற்ற உயிர்களைக் காக்க உதவியுள்ளது. இதன் காரணமாகவே மனிதர்களின் சராசரி ஆயுள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியாத சிகிச்சையும் ஆப்ரேஷனும் … Read more