சவூதி: தன்னுடைய ஒரே மகனை கொலை செய்தவரை எந்த ஒரு நஷ்டஈடும் பெறாமல் மன்னித்த தந்தை

Post Views: 150 சவூதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது ஒரே மகனைக் கொன்றவரை மன்னித்து, கொலையாளியின் குடும்பத்திடம் இருந்து இரத்தப் பணமாக (Blood Money) எதுவும் கோரவில்லை, இரண்டு பழங்குடியினருக்கு இடையே பல வருடங்களாக இருந்து வந்த பகை முடிவுக்கு வந்தது. மன்னிப்பு வழங்கும் விழாவில் ஆசிர் பிராந்தியத்தின் ஆளுநரான இளவரசர் துர்கி பின் தலால் கலந்து கொண்டார். இளவரசர் துர்கி சவூதி சிறுவனைக் கொன்றவருக்கு அவர்களை மன்னிக்கும்படி கூறியதை அடுத்து, குற்றவாளியை மன்னிக்க குடும்பத்தினர் … Read more