ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி!
Post Views: 82 ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டின் படக்ஷன் மாகாணம் பைசாபாத் நகர் நோக்கி நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பயணித்தனர். கோக்சா ஆறு அருகே மலைப்பாங்கான பகுதியில் இரவு பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். … Read more