விமான நிலையத்தில் தேவையற்ற பேச்சு. தமிழருக்கு சிறை தண்டனை!

தம்மாம் விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யவிருந்த தமிழக பயணியிடம், அதிகாரிகள் பெட்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு, பெட்டியில் வெடிகுண்டு இல்லை என பதிலளித்ததால், அவரை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணையில், பாதுகாப்பு பணியாளர்களிடம் ஒத்துழையாதது, தவறான நடத்தை காரணமாக 1 மாத சிறை தண்டனையும், தொடர்ந்து நாடு கடத்தவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

வந்துவிட்டது லுலு மால்.. துள்ளி குதிக்கும் துபாய் மக்கள்.. இத்தனை பிரம்மாண்டமா? “சும்மா அதிருதுல்ல”

Next post

அபுதாபியில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி..!! 2024க்குள் செயல்படுத்தப்படும் எனத் தகவல்…

2 comments

  • comments user
    Binance开户

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

    comments user
    binance

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

    Post Comment

    You May Have Missed