ஒடிசா ரயில் விபத்து.. 44 ரயில்கள் ரத்து; 38 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!!

ஒடிசா ரயில் விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தின் காரணமாக ஒடிசா வழியாக செல்ல இருந்த 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. விபத்து நேரிட்ட பகுதி வழியே செல்லும் 38 ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

The post ஒடிசா ரயில் விபத்து.. 44 ரயில்கள் ரத்து; 38 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!!

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் – ஹவுரா, சரக்கு ரயிலுடன் மோதல்:இந்நேர நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!900 பயணிகள் படுகாயம்; ஒடிசாவில் பயங்கரம்; 17 பெட்டிகள் தடம் புரண்டன; தமிழ்நாடு அரசு குழு விரைந்தது.

Next post

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு

Post Comment

You May Have Missed