UAE: சுற்று பயணமாக ஓமான் சென்ற துபாய் வாழ் இந்திய குடும்பத்தை சார்ந்த தந்தை மற்றும் மகன் கடலில் மூழ்கி பலி, மகளை தேடும் பணி தீவிரம்..
Post Views: 92 துபாயில் வசிக்கும் 6 வயது மகன் ஓமான் கடற்கரையில் மூழ்கி பலி, 9 வயது மகளை தேடும் பணி தீவிரம் துபாயில் தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணிபுரியும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஷஷிகாந்த் அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் ஸ்ரேயா (9) மற்றும் ஸ்ரேயாஸ் (6) ஆகியோர் ஒரு நாள் பயணத்திற்காக ஞாயிற்றுக்கிழமை அண்டை நாடான ஓமனுக்குச் சென்றதாக ஷஷிகாந்தின் சகோதரர் தெரிவித்தார். முதற்கட்ட தகவலின்படி, ஸ்ரேயா மற்றும் ஸ்ரேயாஸ் தண்ணீரில் … Read more