உலகளவில் 16 கோடி பேர் வறுமை நிலையில் – வெளியான காரணம்..

Post Views: 48 உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஸ்யா உக்ரைன் போரினால் 2020 முதல் தற்போது வரை 16 கோடி பேர் வறுமைக்குள்ளாக்கப்பட்டிருப்தாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஓர் ஆய்விலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாய்வின் படி, 2020 மற்றும் 2023 இற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையிலும், 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழேயும் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடனுக்கான … Read more

பெருவை மிரட்டும் அரிய நோய்… அவசர நிலை பிரகடனம்!

Post Views: 60 கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளில் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றது. கொரோனா தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் தற்போது தான் மீண்டு வருகின்றன. இந்நிலையில் அரிய வகை நோய் ஒன்று பெரு நாட்டை ஆட்டிப் படைத்து வருகிறது. அரிய நரம்பியல் கோளாறு நோயான Guillain-Barré Syndrome நோய் … Read more

லிசா’ எனும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு)செய்தி வாசிப்பாளர்: ஒடிசா செய்தி சேனலின் தனித்துவ முயற்சி!

Post Views: 101 புவனேஷ்வர்: இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘OTV’ எனும் தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலின் முயற்சி. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, செய்தியும் வாசிக்கச் செய்துள்ளனர் அந்தத் தொலைக்காட்சியின் ஊழியர்கள். ஞாயிறு அன்று இந்த விர்ச்சுவல் செய்தி வாசிப்பாளரான ‘லிசா’-வின் அறிமுகம் நடந்தது. லிசாவை பார்க்க அசல் செய்தி வாசிப்பாளர் போலவே உள்ளது. ஒடிசா … Read more

இயற்கை எழில் கொஞ்சும் ஓமானின் சலாலாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய 17 இடங்கள்.. லைஃப்ல மிஸ் பண்ண கூடாத ஒரு இடம்…வாங்க பார்க்கலாம் புகைபடங்களுடன்…

Post Views: 120 வெளிநாடுகளில் இருந்தோ அல்லது மற்ற வளைகுடா நாடுகளில் இருந்தோ ஓமானிற்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு ஓமானில் உள்ள சலாலா நகரம் (salala) மிகச் சிறந்த இடமாகும். ஓமானின் “Green Jewel” என்றழைக்கப்படும் சலாலாவானது முழுக்க முழுக்க இயற்கை எழில் மிகுந்த இடமாகும். இங்குள்ள உயரமான கம்பீரமான தோஃபர் மலைகளின் மீது செல்லும் மேகங்கள் பள்ளத்தாக்குகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் சாரல் மற்றும் மூடுபனியைக் கொண்டு வரும். எனவே, கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விரும்புபவர்களும் இந்த … Read more

விமானத்தில் ஓவர் லோடு; 19 பேரை இறக்கிவிட்ட விமானி!

Post Views: 97 ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5ஆம் திகதி புறப்பட தயாராக இருந்த நிலையில் ஓவர் லோடு காரணமாக 19 பயணிகளை இறக்கிவிட்டுச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அங்கு தட்பவெப்ப நிலை மாறியதால் கடும் காற்றும் வீசியது. அதிவேகமாக வீசிய காற்று மற்றும் குறுகிய ரன்வே கொண்ட விமான நிலையம் என்பதால் அங்கு விமானம் … Read more

இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் மிதக்கும் தங்கம்! கோடிகளில் கொட்டும் வருமானம்

Post Views: 76 கேனரி தீவில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்குள் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 9.5 கிலோ மிதக்கும் தங்கம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. திமிங்கலத்தின் குடலில் மிதக்கும் தங்கம் கேனரி தீவின் லா பால்மாவில் உள்ள கடற்கரையில் ஸ்பேர்ம் திமிங்கலம் (Sperm whale)  ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இதையடுத்து இறந்த திமிங்கலத்தை லா பால்மா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது திமிங்கலத்தின் குடல் பகுதியில் இருந்து 9.5 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் வெளியே எடுக்கப்பட்டது. … Read more

சவுதி அரேபியாவில் இந்த 30 பொருட்களை பயணிகள் கொண்டு செல்ல தடை… மீறும் பட்சத்தில் பொருட்கள் பறிமுதல்!!

Post Views: 114 சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம், விமான பயணிகள் குறிப்பிட்ட 30 பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி எடுத்துச் செல்லும் பட்சத்தில் அத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவற்றைக் கோர பயணிகளுக்கு உரிமை இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, ஹஜ் யாத்திரை முடிந்து புறப்படும் யாத்ரீகர்கள் இந்த ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை தங்கள் … Read more

இமோஜியால் கனேடியருக்கு ஏற்பட்ட பிரச்சனை!!

Post Views: 103 இமோஜி ஒன்றை அனுப்பியதால் கனேடியர் ஒருவர் 82,000 டொலர்கள் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவின் Saskatchewanஐச் சேர்ந்த விவசாயி Chris Achter. அவரிடம், Kent Mickleborough என்பவர், ஆளி விதை வாங்குவது தொடர்பாக தொலைபேசியில் பேசியுள்ளார். தனக்கு தோராயமாக 80 டன் ஆளி விதை தேவை என்று கேட்டு, ஒப்பந்தம் ஒன்றை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, ஒப்பந்தத்தை உறுதி செய்யுமாறு Chrisஇடம் கோரியுள்ளார் Kent. பதிலுக்கு ’thumbs-up’ இமோஜி ஒன்றை அனுப்பியுள்ளார் … Read more

பயனர்களுக்கு ஷாக் கொடுத்த திரெட்ஸ்.. எண்ட்ரி ஈசிதான்.. ஆனால்? செக் வைத்த மார்க்.. என்னன்னு பாருங்க

Post Views: 89 வாஷிங்டன்: ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த திரெட்ஸ் – செயலியில் கணக்கு துவங்கி விடலாம் என்றாலும் கணக்கை கிளோஸ் (டெலிட்) செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை..அது ஏன் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு கையகப்படுத்தினார். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். … Read more

இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்!!

Post Views: 96 புதுடெல்லி: இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி வளாகம் வரவுள்ளது. இங்குவரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக தான்சானியா சென்றுள்ளார். அங்குள்ள ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி புதிய வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி, இந்திய கல்வி அமைச்சகம், … Read more

Exit mobile version