சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம் – மொராக்கோவில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Post Views: 67 காசாபிளாங்கா: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் … Read more

140 ஆண்டுகளில் இல்லாத கனமழை: ஹாங்காங் சாலைகளில் கரைபுரளும் வெள்ளம்…

Post Views: 1,120 ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துவருவதால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஹாங்காங் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 08) வரலாறு காணாத கனமழை பெய்தது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை 158.1 மில்லிமீட்டர் அளவில் பதிவானதாக ஹாங்காங் வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 1884ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு மழை பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை. இந்த் கனமழையால் … Read more

மொராக்கோ பூகம்பம்: 600-ஐ கடந்த உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

Post Views: 85 ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது. மொராக்கோவின் சுற்றுலா தலமான மாரகேஷ் பகுதியில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 … Read more

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!

Post Views: 225 தற்போதைய காலத்தில் வயதானவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் நீரிழிவு நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். அந்தவகையில், நீரழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள் குறித்து இங்கு காண்போம். நீரிழிவு நோயாளிகளுக்கு கிரேக்க தயிர் (Greek yogurt) ஒரு சிறந்த சிற்றுண்டி உணவாக இருக்கும். ஏனென்றால், இதில் உள்ள … Read more

டொனால்டு ட்ரம்ப்பை எதேச்சையாக சந்தித்த தோனி..

Post Views: 99 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது உலக நாடுகளை சுற்றிப்பார்த்து வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து, பாட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கைத்தேர்ந்தவர் ஆவார்.அந்த வகையில், தற்போது உலக அளவில் நடக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தோனி நேரில் சென்று கண்டு ரசித்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை அவர் பார்வையிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின. இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் தோனி ஓய்வு நேரங்களில் … Read more

​பிரேசிலை புரட்டிப்போட்ட சூறாவளி – வெளுத்து வாங்கிய கனமழை – 21 பேர் பரிதாப பலி..​

Post Views: 62 காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது நாடுகளில் பிரேசில் முதன்மையான இடத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், மீண்டும் ஒரு மழை, வெள்ள பேரழிவை சந்தித்துள்ளது பிரேசில். புரட்டிப் போட்ட … Read more

இது என்னய்யா ஜி20 மாநாட்டுக்கு வந்த சோதனை! சீனா, ரஷ்யாவை தொடர்ந்து ஸ்பெயின் அதிபர் ஆப்சென்ட்?

Post Views: 74 டெல்லி: ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்-க்கு ( Pedro Sanchez) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்பது சந்தேகம் என்கின்றன் ஊடக தகவல்கள். டெல்லியில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதற்காக டெல்லி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லியில் பல்வேறு நாட்டின் தலைவர்களுக் குவியத் … Read more

அலுத்துப்போன வெளிநாட்டு வாழ்க்கை! ரிட்டையர்டு காலத்தில் தாயகம் திரும்ப ஏங்கும் NRI-கள்!

Post Views: 66 ஐஐடி, ஐஎம்எம்களில் படித்துவிட்டு அதிக சம்பளத்துக்காகவும், வசதியான வாழ்க்கைத் தரத்துக்காகவும் இதுவரை பல கோடி மக்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகப்படியான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் இப்போது ரிட்டயர்மென்ட் வயதைப் பெரும்பாலானவர்கள் நெருங்கிவிட்டனர். என்னதான் அதிக சம்பளத்தை வெளிநாட்டில் வாங்கினாலும் அந்தப் பணத்தின் மதிப்பு அந்த நாட்டில் பெரிதாக இருக்காது. எனவே இதுவரை சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு வந்து தங்களது … Read more

பெயரை மாற்றிய நாடுகள்.. அடேங்கப்பா என்ன லிஸ்ட் பெருசா போகுது… முழு விவரம்!

Post Views: 93 குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கான இரவு விருந்து நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவர்’ என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்ற மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடுவது இதுவே முதல்முறை. முன்னதாக சில நாடுகள் பல … Read more

தொழிலாளிகளின் பாஸ்போர்ட் முதலாளிகள் கைப்பற்றக்கூடாது

Post Views: 81 சவுதிஅரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் இக்காமா, பாஸ்போர்ட் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை நிறுவனங்களோ, முதலாளியோ தங்கள் கைவசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு தொழிலாளிக்கு 1000 ரியால் அடிப்படையில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், வேலை ஒப்பந்தம் அல்லது அனுமதி இல்லாமல் தொழிலாளிகளை வேலைக்கு அனுமதித்தால் ஒரு தொழிலாளிக்கு 5000 முதல் 10000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.