டொனால்டு ட்ரம்ப்பை எதேச்சையாக சந்தித்த தோனி..

Post Views: 223 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது உலக நாடுகளை சுற்றிப்பார்த்து வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து, பாட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கைத்தேர்ந்தவர் ஆவார்.அந்த வகையில், தற்போது உலக அளவில் நடக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தோனி நேரில் சென்று கண்டு ரசித்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை அவர் பார்வையிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின. இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் தோனி ஓய்வு நேரங்களில் … Read more

​பிரேசிலை புரட்டிப்போட்ட சூறாவளி – வெளுத்து வாங்கிய கனமழை – 21 பேர் பரிதாப பலி..​

Post Views: 109 காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது நாடுகளில் பிரேசில் முதன்மையான இடத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், மீண்டும் ஒரு மழை, வெள்ள பேரழிவை சந்தித்துள்ளது பிரேசில். புரட்டிப் போட்ட … Read more

இது என்னய்யா ஜி20 மாநாட்டுக்கு வந்த சோதனை! சீனா, ரஷ்யாவை தொடர்ந்து ஸ்பெயின் அதிபர் ஆப்சென்ட்?

Post Views: 135 டெல்லி: ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்-க்கு ( Pedro Sanchez) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்பது சந்தேகம் என்கின்றன் ஊடக தகவல்கள். டெல்லியில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதற்காக டெல்லி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லியில் பல்வேறு நாட்டின் தலைவர்களுக் குவியத் … Read more

அலுத்துப்போன வெளிநாட்டு வாழ்க்கை! ரிட்டையர்டு காலத்தில் தாயகம் திரும்ப ஏங்கும் NRI-கள்!

Post Views: 108 ஐஐடி, ஐஎம்எம்களில் படித்துவிட்டு அதிக சம்பளத்துக்காகவும், வசதியான வாழ்க்கைத் தரத்துக்காகவும் இதுவரை பல கோடி மக்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகப்படியான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் இப்போது ரிட்டயர்மென்ட் வயதைப் பெரும்பாலானவர்கள் நெருங்கிவிட்டனர். என்னதான் அதிக சம்பளத்தை வெளிநாட்டில் வாங்கினாலும் அந்தப் பணத்தின் மதிப்பு அந்த நாட்டில் பெரிதாக இருக்காது. எனவே இதுவரை சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு வந்து தங்களது … Read more

பெயரை மாற்றிய நாடுகள்.. அடேங்கப்பா என்ன லிஸ்ட் பெருசா போகுது… முழு விவரம்!

Post Views: 211 குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கான இரவு விருந்து நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவர்’ என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்ற மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடுவது இதுவே முதல்முறை. முன்னதாக சில நாடுகள் பல … Read more

தொழிலாளிகளின் பாஸ்போர்ட் முதலாளிகள் கைப்பற்றக்கூடாது

Post Views: 164 சவுதிஅரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் இக்காமா, பாஸ்போர்ட் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை நிறுவனங்களோ, முதலாளியோ தங்கள் கைவசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு தொழிலாளிக்கு 1000 ரியால் அடிப்படையில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், வேலை ஒப்பந்தம் அல்லது அனுமதி இல்லாமல் தொழிலாளிகளை வேலைக்கு அனுமதித்தால் ஒரு தொழிலாளிக்கு 5000 முதல் 10000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குவைத் எண்ணெய் கிணறுகள்… ரூ.4.65 லட்சம் கோடியில் தாறுமாறு பிளான்… ஆடிப் போன உலக நாடுகள்!

Post Views: 176 வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், பெட்ரோலிய வளத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. உலகிலேயே பண மதிப்பில் உச்சத்தில் இருக்கும் நாடு என்றால் அது குவைத் தான். இதற்கு அடிப்படையான காரணம் எண்ணெய் வளம். தேசிய வருவாயை எடுத்து கொண்டால் சர்வதேச அளவில் 5வது இடத்திலும், ஜிடிபி மதிப்பில் எடுத்து கொண்டால் 12வது இடத்திலும் இருக்கிறது. கொழிக்கும் எண்ணெய் வளம்ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய் வளத்தை மேம்படுத்தவும், இதுதொடர்பாக வர்த்தகத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் 4.4 அளவில் பதிவானதால் பீதியடைந்த மக்கள்.

Post Views: 176 ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ரிக்டர் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 7.08 மணி அளவில் மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கே தென்கிழக்கில் 196 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் 4.4 ஆக பதிவாகியுள்ளது என ஆப்கானிஸ்தான் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் … Read more

நிலவை சேதப்படுத்திய ரஷ்யாவின் லூனா 25… நாசா வெளியிட்ட பகீர் தகவல்!

Post Views: 144 ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான் விண்கலம் அனுப்பட்டு சுமார் 15 நாட்களுக்கு பிறகே லூனா 25 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரஷ்யா முடிவுஇருப்பினும் சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் லூனா 25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா முடிவு செய்திருந்தத. அதாவது ஆகஸ்ட் 21ஆம் … Read more

தர்மன் சண்முகரத்னம் மட்டுமில்லை..வெளிநாடுகளில் உயர்பொறுப்பில் இருக்கும் இந்திய வம்சாவளியினர்! லிஸ்ட்

Post Views: 137 சென்னை: சிங்கப்பூரின் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் தமிழரான தர்மன் சண்முகரத்னம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை குடியரசு தலைவர் கமலா ஹாரிஸ் மட்டும் இன்றி வெளிநாடுகளில் உயர் பொறுப்பில் இருக்கின்ற இந்திய வம்சாவளியினர் யாரெல்லாம் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள குட்டி நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரின் அதிபராக உள்ள ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் … Read more