கோல்டன் விசாவைப் பெற்ற தமிழக செஸ் வீரர் யார் தெரியுமா?

Post Views: 171 அமீரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) அன்று புகழ்பெற்ற இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துபாய் அவரது இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியுள்ளது. இது குறித்து கூறுகையில் “அமீரக கோல்டன் விசாவைப் பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூயிஸ் ஃபிகோ, நோவக் ஜோகோவிச் மற்றும் பால் போக்பா போன்ற உலகளாவிய விளையாட்டு ஜாம்பாவன்களின் பட்டியலில் ஒருவராக இடம்பிடித்ததில் நான் மிகவும் … Read more

பிரிட்டன் அரசு – டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம்:

Post Views: 191 பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே 1.25 பில்லியன் பவுண்ட் (ரூ.12,800 கோடி) முதலீட்டு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் போர்ட் டால்போல்ட் பகுதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டிய சூழலில் டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இதற்காக அந்நிறுவனம் பிரிட்டன் … Read more

பத்தே நிமிடம்.. 28000 அடி சரிந்து அப்படியே யூடர்ன் போட்ட விமானம்! அடுத்து பகீர்.. வெலவெலத்த பயணிகள்

Post Views: 108 வாஷிங்டன்: நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானம் வெறும் 10 நிமிடத்தில் சடசடவென 28,000 அடி சரிந்துள்ளது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பதறிப்போனார்கள். விமானத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம். சரிந்த விமானம்: அமெரிக்காவில் இருக்கும் முக்கிய ஏர்லைன்ஸ்களில் ஒன்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் தான் வெறும் 10 நிமிடத்தில் 28,000 அடி சரிந்துள்ளது. மேலும், திடீரென வந்த வழியிலேயே திரும்பியுள்ளது. மேலும் 10 நிமிடத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவத்தால் … Read more

உலகின் பெஸ்ட் 100 நிறுவனங்கள்! லிஸ்டில் இடம் பெற்ற ஒரே இந்திய கம்பெனி! அடடே இதை யாரும் எதிர்பார்க்கல

Post Views: 124 டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் டாப் 100 நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து வெறும் ஒரு நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது. அது எந்த கம்பெனி என்பது குறித்துப் பார்க்கலாம். டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டும் டைம் நிறுவனமான ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து 2023ஆம் ஆண்டின் உலகின் டாப் 100 நிறுவனங்கள் குறித்த பட்டியலை … Read more

பயனர்களுக்கு தெரியாமல் லொகேஷனை டிராக் செய்த கூகுள்: ரூ.7,000 கோடி அபராதம் விதிப்பு!

Post Views: 396 கலிபோர்னியா: பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம். அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும். இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக … Read more

தனிநபர் தகவல்களை பரிமாறுவது கிரிமினல் குற்றம்!

Post Views: 148 சவுதி அமைச்சரவையில் 2021-இல் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்கள் பாதுகாப்புச் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி, பொது இடங்கள், விருந்து நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகிய இடங்களில் எடுக்கப்படும் தனிநபர்களின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வெளியிடுவது குற்றமாகும். மேலும், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் தனிநபர் விபரங்களை பிறருக்கு விற்பதோ, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உள்ளிட்டவை கடுமையான அபராதத்திற்குரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார புலி! சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்.. யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்? இன்று பதவியேற்பு

Post Views: 97 சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் 9ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வான நிலையில், அவர் இன்றைய தினம் அந்நாட்டின் அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார். தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிங்கப்பூர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே கூட 60 லட்சத்திற்குள்ளாகவே இருக்கும். மேலும், தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது. சிங்கப்பூரின் அதிபராக இருந்த ஹலீமா யாக்கோப் நிறைவடையும் நிலையில், புதிய அதிபர் தேர்வு செய்ய கடந்த வாரம் … Read more

உலகை உலுக்கும் லிபியா பேரழிவு: “பெரும்” சுனாமி வெள்ளம்..கடலுக்குள் புதைந்த மக்கள்- 20,000 பேர் பலியாகி இருக்கக் கூடும் என அச்சம்!

Post Views: 761 டெர்னா: லிபியாவில் பெரும் சுனாமி போல ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த உலகமும் மொரோக்காவின் பேரழிவில் அதிர்ந்து போயிருந்தது. இந்நிலையில் லிபியாவில் டேனியல் புயல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை … Read more

அது ஒரு மினி சுனாமி’ – லிபியாவில் புயல், மழை பலி 6000+ ஆக அதிகரிப்பு

Post Views: 177 திரிபோலி: லிபியாவில் புயல், மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது. பல ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக … Read more

ஜப்பானில் 5 லட்சம் பேருக்கு வேலை இருக்கு… இந்திய இளைஞர்களுக்கு கிடைச்ச சூப்பர் வாய்ப்பு!

Post Views: 282 ஜப்பான் பொருளாதாரம் மோட்டார் வாகனங்கள், இரும்பு, உயர் தொழில்நுட்ப சரக்குகள் போன்றவற்றில் உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்ட நாடுகளில் முன்னணியில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். வழக்கமாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தான் இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வர். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் லட்சக்கணக்கான தமிழர்கள். திறன் வாய்ந்த தொழிலாளர்கள் இப்படியான வாய்ப்பு தற்போது ஜப்பானிலும் உருவாகியுள்ளது. … Read more