ஹோட்டலில் பில் செலுத்தாமல் இருக்க ஹார்ட் அட்டாக் நாடகம்!அதுவும் 20+ முறை! கடைசியில் சிக்கியது எப்படி

Post Views: 216 பார்சிலோனா: நட்சத்திர விடுதியில் உணவைச் சாப்பிட்டுவிட்டு திடீரென மாரடைப்பு என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெளிநாடுகளில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல வினோதமான சம்பவங்கள் நடக்கும். அதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம் தான் இப்போது ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது. ஸ்பெயினின் பிளாங்கா மாகாணத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கே இருக்கும் புகழ்பெற்ற விலையுயர்ந்த கடைகளுக்குச் … Read more

சவுதி அரேபியாவின் மெகா திட்டம்: 200 நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்து சேவை.. எவ்ளோ செலவு தெரியுமா?

Post Views: 130 சவுதி அரேபியாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் தொழில், வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக தங்கியுள்ளனர். தங்களின் நாட்டிற்கு மக்களை கவரும் வகையிலும் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மெகா திட்டம்விசா நடை முறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, சலுகைகளை அறிவித்து வரும் சவுதி அரேபிய அரசு, உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சவூதி … Read more

வந்துவிட்டது லுலு மால்.. துள்ளி குதிக்கும் துபாய் மக்கள்.. இத்தனை பிரம்மாண்டமா? “சும்மா அதிருதுல்ல”

Post Views: 110 துபாய்: தங்கள் நாட்டிற்கு வந்துவிடாதா என்று உலக மக்களே எதிர்பார்த்து காத்திருக்கும் லுலு மால், தற்போது துபாயில் ராயல் எண்ட்ரியை கொடுத்திருக்கிறது. இதுவரை பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் லுலு மால்களிலேயே, இதுதான் பிரம்மாண்டத்தின் உச்சமாக களம் இறங்கி இருக்கிறது. ​லுலு என்ற பெருங்கடல்! ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்தான் லுலு (Lulu). உலக நாடுகள் பலவற்றிலும் தங்களின் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளை இந்நிறுவனம் அமைத்திருக்கிறது. அதுதான் நம்மூரிலேயே மூலைக்கு … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈடுபட வேண்டாம்” – சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை என தகவல்

Post Views: 106 இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஈடுபட வேண்டாம் என்று சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 900க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய … Read more

கனடாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 2 இந்திய பயிற்சி விமானிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

Post Views: 126 கனடாவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 இந்தியர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்வாக் நகருக்கு அருகே உள்ள விமான நிலைய பகுதியில் இரட்டை இன்ஜின் கொண்ட சிறிய விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு போலீஸார் நேற்று தெரிவித்தனர். இதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர். இதில் அபய் காத்ரு (25) மற்றும் யாஷ் விஜய் ராமுகடே (25) ஆகிய 2 பேர் இந்தியர்கள் … Read more

முழு ஊதியமும் நன்கொடை..ஆப்கன் நிலநடுக்கத்துக்கு நடுவே ரஷீத் கான் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சி

Post Views: 785 காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த பெரும் சோகத்துக்கு நடுவே தான் ஆப்கானிஸ்தான் அணியின் வீரரான ரஷீத் கான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பல நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து இருப்பதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. ஆனால் சில நேரங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உயிர் பலி … Read more

பதுங்கு குழிகளில் இருக்கிறோம்.. வெளியே அபாயகரமான சத்தம்.. இஸ்ரேல் நாட்டில் கேரளா பெண்கள் கண்ணீர்!

Post Views: 87 ஜெருசலேம்: இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோ பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் நேற்று காலை தொடங்கி பல முனைத் தாக்குதல் நடைபெற்றது. பாலஸ்தீன ஆயுதக் குழுவினரான ஹமாஸ் படையினர், காஸா முனைவில் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். 2 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. இதில் … Read more

“மர்ம நோய்..” அப்படியே கும்பலாக சரிந்த மாணவிகள்.. ஒரே நேரத்தில் 95 பேருக்கு கால்கள் முடங்கின! பகீர்

Post Views: 110 நைரோபி: பள்ளியில் படித்த சுமார் 95 மாணவிகளுக்கு திடீரென ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர்களின் கால்கள் முடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக் காலத்தில் நாம் மருத்துவ அறிவியலில் பல மடங்கு முன்னேறி இருக்கிறோம். இதன் காரணமாகவே சராசரி ஆயுள் கணிசமாக அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலும் மனித ஆயுள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியே காரணமாகும். பகீர் சம்பவம்: அப்படியொரு மிக மோசமான … Read more

​என்ன பெரிய வந்தே பாரத்.. 350 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் ஹூஷ் ரயில்.. எந்த ஊர்ல தெரியுமா?

Post Views: 101 உலகம் முழுக்க மக்கள் பெரும்பாலும் பேருந்துகளில் பயணிப்பதை விட ரயில்களில்தான் பயணிக்க அதிகம் விரும்புவார்கள். போக்குவரத்து நெரிசல் பிரச்னையில்லை, பேருந்து பயண நேரத்தை விட ரயில் பயண நேரம் பாதியாக குறைவது, கட்டணம் குறைவு கழிவறை வசதிகள் உள்ளிட்டவைதான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இதனால் உலக நாடுகள் ரயில் சேவைகளை முக்கியமாக கருதுகின்றன. அதிவேக ரயில்கள் உருவாக்கம் உலகம் எங்கும் அதிவேகமாக பயணிக்கக் கூடிய ரயில்களை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று … Read more

குவைத் நாட்டில் 800 பேருக்கு வேலை காலி… ஒரு மாசம் தான் டைம்… ஆடிப்போன வெளிநாட்டு ஊழியர்கள்!

Post Views: 90 வளைகுடா நாடுகளுக்கு சென்று கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு வந்து சொந்த ஊரில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுடன் இருப்பவர்கள் ஏராளம். இதில் இந்தியர்களும் விதிவிலக்கல்ல. ஏனெனில் சவுதி அரேபியா, துபாய், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து எளிதில் பயணிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன. பண்டைய காலந்தொட்டே வணிகமும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக இருந்துள்ளன. குவைத் நாட்டில் வேலை அதன் தொடர்ச்சி தற்போதும் நீடித்து வருகிறது. இந்தியர்கள் மட்டுமின்றி … Read more