“தூக்கமே தேவையற்றது என ஒரு காலத்தில் நினைத்தேன்” – அனுபவம் பகிர்ந்த பில் கேட்ஸ்

Post Views: 155 வாழ்வில் தூக்கம் என்பது சோம்பல் என்றும், அது தேவையற்றது என நான் எனது இளம் வயதில் நினைத்தேன்” என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடத்தில் இருந்தவர். உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் … Read more

மனித மூளையில் மைக்ரோசிப்: ஈலோன் மஸ்க் நிறுவன ஆய்வுக்கு அமெரிக்கா அனுமதி.

Post Views: 64 ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது. இந்த சோதனைகளுக்காக உடனடியாக ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடங்கவில்லை என நியூராலிங்க் தெரிவித்துள்ளது. … Read more

என்னது இவ்வளவு கோடியா?ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்…!

Post Views: 253 மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை திப்பு பாதுகாத்திருந்தார்.கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் அவர் மன்னராக ஆட்சி புரிந்தார். மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தான் ஏவுகனை தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். இப்போதிருக்கும் ஏவுகணை தாக்குதலை திப்புசுல்தான் 18 ஆம் … Read more

கனடா அரசின் செம அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

Post Views: 614 இந்தியர்கள் கடந்த 5 வருடமாக வெளிநாட்டுக்கு அதிகளவில் படையெடுத்து வருகிறன்றனர், பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வரும் வேளையில் சாமானிய மக்கள் வேலைவாய்ப்பு, படிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வெளிநாட்டில் செட்டிலாகும் முடிவுக்கு வருகின்றனர். ஒருபக்கம் இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக சந்தை ஆய்வுகள் கூறினாலும், வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை. இந்த நிலையில் பல இந்தியர்களின் கனவு நாடாக இருக்கும் கனடா நாட்டின் அரசு முக்கியமான விசா மற்றும் … Read more

உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியர்

Post Views: 80 சமீபத்தில், உலக பணக்காரர்கள் பட்டியல் ஒன்று வெளியானது. அதைப்போலவே உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் வள்ளல்கள் குறித்த ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர், Warren Buffett. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் பில் கேட்ஸ்.உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் ஒரு இந்தியரும் இருக்கிறார். ஆம், உலகிலேயே அதிக நன்கொடை கொடுக்கும் நபர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிப்பவர், அசிம் பிரேம்ஜி.விப்ரோ … Read more

உளவு பார்க்கும் WhatsApp… அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!

Post Views: 115 உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என்கிறார் எலான் மஸ்க் எலோன் மஸ்க் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் வாட்ஸ்அப் குறித்த அவரது கருத்து புயலை கிளப்பியுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பாக மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை வாட்ஸ்அப் பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சமூக ஊடகத்தில் அனைவரும் இந்த … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: மே 2023க்கான பெட்ரோல், டீசல் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

Post Views: 67 அபுதாபி/துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எரிபொருள் விலைக் குழு ஞாயிற்றுக்கிழமை 2023 மே மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்தது. Super 98 பெட்ரோலின் விலை ஏப்ரல் மாதத்தில் 3.01 திர்ஹம்களுடன் ஒப்பிடும்போது 3.16 லிட்டராக இருக்கும், அதே சமயம் ஸ்பெஷல் 95 ஒரு லிட்டர் Dh3.05 க்கு முந்தைய மாதம் 2.90 Dhமாக இருந்தது. இ-பிளஸ் வகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.97 திர்ஹம்களுக்குக் கிடைக்கும், இது ஏப்ரல் மாதத்தில் … Read more

சவூதியில் ரமலான் பிறை அறிவிப்பு…

Post Views: 51 சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இன்று பிறை கமிட்டி ரமலான் மாதத்திற்கான முதல் பிறையை காண முற்பட்டது. ஆனால் பிறை எங்கும் தென்படவில்லை என்பதால் வரும் வியாழக்கிழமை 23 மார்ச் 2023 ரமலான் மாத முதல் பிறையென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சவூதி: வீட்டின் முன் வாகனங்களை நிறுத்துவதற்காக தெரு வீதிகளில் கூம்புகளை வைப்பதற்கு SR3000 அபராதம் விதிக்கப்படும்.

Post Views: 75 பொதுத் தெருக்களில் தங்களுடைய குடியிருப்பு கட்டிடங்களுக்கு முன்னால் கூம்புகள் அல்லது தடுப்புகளை வைப்பவர்களுக்கு SR3000 அபராதம் விதிக்கப்படும் என்று ஜெட்டா மேயர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மீறுபவர்களுக்கு எதிராக நகராட்சி மீறல்கள் மற்றும் அபராதங்கள் அட்டவணையின் 3/39 வது பிரிவு பயன்படுத்தப்படும், என்று செய்தி தொடர்பாளர் அல்-பகாமி கூறினார். “குறிப்பிட்ட அபராதம் எதுவும் விதிக்கப்படாத சாலைகள் மற்றும் தெருக்களின் விதிமுறைகளை மீறினால் SR3000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்துவது மட்டுமின்றி, விதிமீறல்களை ஏற்படுத்திய … Read more

அக்டோபர் 24 முதல் இந்த ஐபோன் மாடல்களில் WhatsApp சேவை நிறுத்தம், என்ன காரணம் ?

Post Views: 70 வாஷிங்டன்: புதிய ஐபோன் 14 வரிசை வெளியிடப்படும் ஆப்பிளின் வரவிருக்கும் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, நிறுவனத்தின் சமீபத்திய புதுப்பிப்பு, உடனடி செய்தி தளமான வாட்ஸ்அப் இனி சில பழைய ஐபோன் சாதனங்களில் செயல்படாது என்று கூறுகிறது. WABetaInfo இன் முந்தைய ஆதாரங்களின்படி, அக்டோபர் 24 முதல், whatsapp பயன்பாடு iOS 10 மற்றும் iOS 11 சாதனங்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதாக Mashable India தெரிவித்துள்ளது. உண்மையில், iOS 10 அல்லது iOS 11 … Read more