நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் துல்ஹஜ் மாதத்தின் 29 ஆம் நாளில் பிறை தென்படாத காரணத்தால், இன்று துல்ஹஜ் மாதத்தின் 30ஆவது நாளாக கணக்கிடப்படுகிறது என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. எனவே, ஹிஜ்ரி புத்தாண்டு நாளை (07-07-2024) முதல் துவஙக்குகிறது. நாளை
saudi arabia
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களில் நிலவில் தீவிர வெப்பநிலை காரணமாக 1,300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக சவுதி அதிகாரிகள் அறிவித்தனர்.இது குறித்து சவூதி அரேபிய சுகாதார அமைச்சர் கூறுகையில், 1,301 இறப்புகளில் 83% பேர், மெக்காவிலும் அதைச் சுற்றிலும்
சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவுவதால், இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் கட்டாய மதிய ஓய்வு இடைவேளை சட்டம் அமுலுக்கு வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், செப்டம்பர்
சவுதிஅரேபியாவில் ரமலானில் சாலை விபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் பொது போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. நோன்பு திறப்பதற்கு முன்பாக விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 27 சதவிகிதமும், பஜ்ர் தொழுகைக்கு முன்பாக 10 சதவிகிதமும் அதிகரித்திருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.வாகனம் ஓட்டும் போது,
சவுதிஅரேபியா 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் படி 2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவிகிதமாக உயரும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த காலகட்டத்தில் சவுதிஅரேபியாவின்
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், அந்த அரசு தனது முதல் மதுபானக்கடையை திறக்கத் தயாராகி வருகிறது.ஆனால் இந்த சேவை முஸ்லீம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.பின்னர், வெளியுறவு அமைச்சகத்திடம்
சவுதிஅரேபியாவிற்கான வேலை விசாவிற்கு விரல் அடையாளம் பதிவு செய்வதற்கான நாள் ஜனவரி 31 முதல் துவங்கப்படும் என டெல்லியிலுள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரம், இது குறித்து எந்த அறிவிப்பும் மும்பையில் உள்ள சவுதி தூதரகத்தில் இருந்து வெளியிடப்படவில்லை. முதலில்
துனிசியாவில் உள்ள சவூதி அரேபிய தூதரகம், துனிசியாவின் பிஸர்ட்டே நகரில் சவூதி குடிமகன் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. குடிமகன் அவரது துனிசிய மனைவியின் சகோதரரால் கொல்லப்பட்டார் மற்றும் அவரது உடல் இராச்சியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது
சாலைகள், கார்கள் மற்றும் உமிழ்வுகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, பல நவீன வசதிகளுடன் உருவாகி வருகிறது NEOM நகரம்.. பெல்ஜியத்தின் அளவைப் போன்ற ஒரு நேரியல் பெருநகரம், ஒரு மலை, ஸ்கை ரிசார்ட் மற்றும் 9 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு