பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் மோதல்; 36 பேர் பலி; 160 பேர் காயம்!

கராச்சி: பாகிஸ்தானில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 36 பேர் கொல்லப்பட்டனர். 160 பேர் காயமுற்றனர். உப்பர்குராம் மாவட்டம் போசேரா என்ற கிராமத்தில் மலைவாழ் மக்கள் கடந்த 5 நாட்களாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எழுந்த பிரச்னையில் கலவரம் வெடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times