பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை – பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி

Post Views: 228 பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, பாரீஸ் நகரத்தில் இந்திய வம்சாவளிவளியினர் முன்னிலையில் பேசிய மோடி, ‘இந்தியா சார்பில் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் பார்க் பிரான்ஸ்வா என்னும் இடத்தில் தற்போது திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் இந்த முழு திருவுருவ சிலையினை பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாச்சார மன்றம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது என்று … Read more

குடியேறுபவர்களை குறைக்கவும், மாணவர் விசா விதிகளை கடுமையாக்கவும் ஆஸ்திரேலியா திட்டம்..

Post Views: 279 ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் நோக்கோடு, சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகள் கடுமையாக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.இந்த 2023-23 ஆம் ஆண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டில் குடியேறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பை அந்த அரசு வெளியிட்டுள்ளது.”அரசாங்கத்தின் சீர்திருத்த இலக்குகள் ஏற்கனவே நிகர வெளிநாட்டு குடியேற்றத்தின் எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றது. மேலும் இதுஎதிர்பார்க்கப்படும் சரிவுக்கு மேலும் பங்களிக்கும்” என நாட்டின் … Read more

கனடாவை விட்டு சொந்த நாட்டுக்கே திரும்பிய ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர்: சர்வதேச மாணவர்களுக்கும் சிக்கல்

Post Views: 890 கனடாவுக்குச் சென்று ஒரு சிறந்த வாழ்வை வாழலாம் என்ற ஆசையில் பெரும் தொகை செலவு செய்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஏராளமானோர், கனடாவில் நிலவும் விலைவாசியால் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பி வருகிறார்கள். சொந்த நாட்டுக்கே திரும்பிய ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர் 2022ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர் (93,818) கனடாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பியதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. 2023இல், முதல் ஆறு மாதங்களில் மட்டும், … Read more

இந்தியர்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவித்த இந்தோனேசியா.. இனிமே அந்த கவலை வேண்டாம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்!

Post Views: 308 இந்தோனேசியா நாட்டின் முக்கிய வருவாய் துறைகளில் ஒன்றாகவும் சுற்றுலாத்துறை உள்ளது. இந்நிலையில் அந்நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் விசா ஃபிரி என்ட்ரி வழங்க முடிவு செய்துள்ளது இந்தோனேசியா. இதற்காக இந்தோனேசிய சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க முன்மொழிந்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த … Read more

இந்தியாவிலிருந்து நெய், ஊறுகாய், மசாலா பொருட்களை பயணிகள் கொண்டு வரலாமா?

Post Views: 404 இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும் பயணிகள் சில பொருட்களை விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது பற்றி அறிந்திராத பயணிகள் சிலரின் லக்கேஜ்களில் அனுமதிக்கப்படாத பொருட்களை கொண்டு செல்வதை விமான நிலைய ஊழியர்கள் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் சரிபார்க்கப்பட்ட லக்கேஜ்களில் இருந்து மட்டும் 943 உலர் தேங்காய்களை … Read more

ஜிம் முதல் நீச்சல் குளம் வரை… மேகங்களுக்கு நடுவே இருக்கும் ‘பறக்கும் ஹோட்டல்’ பார்க்க பார்க்க ஆச்சரியம்!

Post Views: 377 ஹோட்டல்களைப் பற்றி பேசினால், உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்களின் பெயர்கள் வெளிப்படும். சில மிகவும் தனித்துவமானவை. சுவிட்சர்லாந்தில் உள்ள ‘Escher Cliff’ என்ற ஆடம்பர ஹோட்டல் மலைகளின் மடியில் கட்டப்பட்டது. மாலத்தீவின் ரங்காலி தீவில் அமைந்துள்ள ‘Conrad Hotel’ கடலின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. பிரான்சின் ‘Ettrapreves’ இல் தங்கினால், சுற்றிலும் பனிப்பொழிவை அனுபவிக்கலாம். அதேபோல் இத்தாலி மலையில் குகைக்குள் கட்டப்பட்டுள்ள ‘Grotta Hotel’ உங்களை சிலிர்க்க வைக்கும். ஆனால், வானத்தில் ஒரு ஹோட்டலை … Read more

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி : ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு..

Post Views: 314 அமரிக்காவின் டென்னசி மாநிலத்தை சனிக்கிழமையன்று சூறாவளி ஏற்பட்டள்ளதாகவும் பலர் பலியாகியதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை தாக்கிய சூறாவளி அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தை சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இதனால் பலத்த மழையும் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன.வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து, மரங்கள் மற்றும் மின் கம்புகள் சரிந்து விழுந்துள்ளது. இதில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று … Read more

VPN பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறைதண்டனை..எங்கு தெரியுமா?

Post Views: 311 எவரேனும் VPN பயன்பாட்டின் மூலம் இணைய தளத்தை சவுதிஅரேபியாவில் செயல்படுத்தினால் அவர் மீது தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விழைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார். இவ்வாறான குற்றங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்.

வட கொரிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற வேண்டும்: கண்ணீர் சிந்திய அதிபர் கிம் ஜாங் உன்

Post Views: 622 சர்வாதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் பெயர் போன வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இன்று பொதுமக்கள் உரையாற்றிக் கொண்டிருந்த போதே தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியாவை பொறுத்தவரை அதிபர் சிரித்தால் தாங்களும் சிரிக்க வேண்டும், அழுதால் தாங்களும் அழ வேண்டும் என எழுதப்படாத சட்டம் இருப்பதால் அங்கு குழுமியிருந்த மக்களும், அதிகாரிகளும் ஒப்பாரி வைக்க தொடங்கினா். இந்த 21-ம் நூற்றாண்டிலும் மிக வித்தியாசமான சட்டத்திட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டிருக்கும் நாடு … Read more

போர்ப்ஸ் இதழின் சக்திமிக்க பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் உட்பட 4 இந்திய பெண்கள் இடம்பிடிப்பு..!

Post Views: 290 போர்ப்ஸ் இதழ், 2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப்பெண்கள் இடம்பிடித்துள்ளனர். அரசியல், ஊடகம், நிதி, வணிகம் ஆகிய தளங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் மற்றும் தங்கள் துறையில் பெரும்தாக்கம் செலுத்திவரும் 100 பெண்களை போர்ப்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டியலில், இந்தியாவிலிருந்து நிர்மலா சீதாராமன், ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார் ஷா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் … Read more

Exit mobile version